நூல்அறிமுகம் : நாய்சார்-இரா இரமணன் nool arimugam : naaisaar - era ramanan

நூல்அறிமுகம் : நாய்சார்-இரா இரமணன்

ஐ.கிருத்திகா அவர்கள் எழுதி எதிர் வெளியீடாக 2021இல் வெளிவந்த 'நாய்சார்' சிறுகதை தொகுப்பு 10 கதைகள் அடங்கியது. பத்துவிதமான கதைகள் மட்டுமல்ல பல்வேறு பிரிவினர், பல்வேறு உணர்வுகள், பல்வேறு சூழல்கள் இந்தக் கதைகளில் இயல்பாக வெளிப்படுகின்றன. முதல் கதையில் கிராம தெய்வம்…
மொழிபெயர்ப்பு கவிதை: எழுவாய் திரௌபதி உன் ஆடையைக் காப்பாய் – தமிழில் சம்புகன்

மொழிபெயர்ப்பு கவிதை: எழுவாய் திரௌபதி உன் ஆடையைக் காப்பாய் – தமிழில் சம்புகன்

எழுவாய் திரௌபதி உன் ஆடையைக் காப்பாய்   எழுவாய் திரௌபதி உன் ஆடையைக் காப்பாய் இப்போது கோவிந்தன் வரப்போவதில்லை   மருதாணியைக் கைவிட்டு கையை உயர்த்துவாய் ஆடையை உருவாமல் காத்துக் கொள்க பகடையுடன் சகுனி அமர்ந்திருக்கிறான் இங்கே அனைவரின் உணர்வுகளும் விற்பனைக்கு.…