கனவின் நீரோடை கவிதை – ஆதித் சக்திவேல்

அது என் கனவில் ஓடிய அதே நீரோடை தான் ஒவ்வொரு துளியிலும் மணல் மேல் கூழாங்கற்கள் அதன் மேல் கண்ணாடி நீர் அடி வரை இருந்தவற்றை தெளிவாய்க்…

Read More

ஆக்சிஜன் பறவை கவிதை – கோவை ஆனந்தன்

தார்ச்சாலைகள் நவீனமாக மாறும்போது – வேரோடு பிடுங்கியெறியப்படும் மரங்களின் நிழல்கள் எங்கு எப்படி உருமாற்றமடைந்திருக்குமென விடைகளைத்தேடியதில் நீண்டநாட்கள் திட்டமிட்டு வெட்டியமரங்கள் விழும்போது உயிரையும் உறவுகளையும் அதன் கனவுகளையும்…

Read More

மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்

“இதற்குத்தானே ஆசைப்பட்டேன்” ************************************* பிறக்கையில் கொங்கையமுது தவழ்கையில் மண்ணமுது நின்றபின் பிஸ்கட் சாக்லேட்டமுது வளர்ந்த்பின் இன்னபிற இனிப்பமுது வாலிப வயதில் விளையாட்டு பருவம் வந்ததும் காதல்களியாட்டம் மணந்தபின்…

Read More

பேரழகியின் பேனா…!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி

அந்த கருப்பு நிற பேனாவும் வெள்ளைப் பேப்பரும் ஈரக்காற்றிலே மிதக்கின்றன. மனமெனும் பந்தலில் அடுக்கி வைக்கப்பட்ட எழுத்துக்களைச் சுமந்தவாறு, இரவு முழுவதும் கண்களில் மேய்ந்து கொண்டிருந்த பல…

Read More

ஏக்கம் சிறுகதை – சுபாஸ்ரீ. செ

நீங்கள் சிறந்த பேச்சாளராக விருது பெற்றதற்கு இந்த பாராட்டு விழா நடைபெறுகிறது, இதன் மூலம் நீங்கள் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? இதற்கு யார் காரணம் என்று…

Read More

எண்ணம் ஈடேறும் சிறுகதை – நிரஞ்சனன்

அம்மா, பானிபூரி வேணும்? பலூன் விற்றால் தான் காசு ….. அப்புறம் பார்ப்போம்…. மக்கள் கூட்டம், அவரவர் தேவைக்கு இருப்புக்கு ஏற்ப கடைகளில் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஜனங்கள்…

Read More

பறக்கும் மனது கவிதை – ராஜு ஆரோக்கியசாமி

உன் நினைவுகளுடனும் அவற்றின் கனவுகளுடனும் பேசிக் கொண்டிருக்கிறேன் தூக்கமில்லா இரவில் “நம்மை அழ வைத்தவளை அலற வைப்போனே ஆம்பளையாம் ” எனக்கு அதெல்லாம் வேண்டாம்ப்பா உன்னை வாழ…

Read More

அப்பாவின் கனவுக்குள் மகனின் ஆசை……!!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி

பை நிறைய கொண்டு போன பலூன்களையெல்லாம் விற்று தீர்த்துக் கொண்டிருந்தார் அப்பா அவ்வப்போது மகன் சொல்லி அனுப்பிய சைக்கிள் மனதின் கண்ணெதிரே வந்து நின்று ஞாபகபடுத்தியது ,…

Read More