கனவின் நீரோடை கவிதை – ஆதித் சக்திவேல்
அது என் கனவில் ஓடிய அதே நீரோடை தான் ஒவ்வொரு துளியிலும் மணல் மேல் கூழாங்கற்கள் அதன் மேல் கண்ணாடி நீர் அடி வரை இருந்தவற்றை தெளிவாய்க்…
Read Moreஅது என் கனவில் ஓடிய அதே நீரோடை தான் ஒவ்வொரு துளியிலும் மணல் மேல் கூழாங்கற்கள் அதன் மேல் கண்ணாடி நீர் அடி வரை இருந்தவற்றை தெளிவாய்க்…
Read Moreவா என் அருமை வறுமையோ வா என்னைத் தீண்டிச் செல்ல வா உன்ன உணவும் உடுத்த உடையும் இல்லை வா இருக்க இடமும் இல்லை உன் ஆசைகளை…
Read Moreதார்ச்சாலைகள் நவீனமாக மாறும்போது – வேரோடு பிடுங்கியெறியப்படும் மரங்களின் நிழல்கள் எங்கு எப்படி உருமாற்றமடைந்திருக்குமென விடைகளைத்தேடியதில் நீண்டநாட்கள் திட்டமிட்டு வெட்டியமரங்கள் விழும்போது உயிரையும் உறவுகளையும் அதன் கனவுகளையும்…
Read More“இதற்குத்தானே ஆசைப்பட்டேன்” ************************************* பிறக்கையில் கொங்கையமுது தவழ்கையில் மண்ணமுது நின்றபின் பிஸ்கட் சாக்லேட்டமுது வளர்ந்த்பின் இன்னபிற இனிப்பமுது வாலிப வயதில் விளையாட்டு பருவம் வந்ததும் காதல்களியாட்டம் மணந்தபின்…
Read Moreஅந்த கருப்பு நிற பேனாவும் வெள்ளைப் பேப்பரும் ஈரக்காற்றிலே மிதக்கின்றன. மனமெனும் பந்தலில் அடுக்கி வைக்கப்பட்ட எழுத்துக்களைச் சுமந்தவாறு, இரவு முழுவதும் கண்களில் மேய்ந்து கொண்டிருந்த பல…
Read Moreநீங்கள் சிறந்த பேச்சாளராக விருது பெற்றதற்கு இந்த பாராட்டு விழா நடைபெறுகிறது, இதன் மூலம் நீங்கள் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? இதற்கு யார் காரணம் என்று…
Read Moreஅம்மா, பானிபூரி வேணும்? பலூன் விற்றால் தான் காசு ….. அப்புறம் பார்ப்போம்…. மக்கள் கூட்டம், அவரவர் தேவைக்கு இருப்புக்கு ஏற்ப கடைகளில் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஜனங்கள்…
Read Moreஉன் நினைவுகளுடனும் அவற்றின் கனவுகளுடனும் பேசிக் கொண்டிருக்கிறேன் தூக்கமில்லா இரவில் “நம்மை அழ வைத்தவளை அலற வைப்போனே ஆம்பளையாம் ” எனக்கு அதெல்லாம் வேண்டாம்ப்பா உன்னை வாழ…
Read Moreபை நிறைய கொண்டு போன பலூன்களையெல்லாம் விற்று தீர்த்துக் கொண்டிருந்தார் அப்பா அவ்வப்போது மகன் சொல்லி அனுப்பிய சைக்கிள் மனதின் கண்ணெதிரே வந்து நின்று ஞாபகபடுத்தியது ,…
Read More