Tag: dress
நூல் அறிமுகம்: பெண்களின் ஆடை;வரலாறும் அரசியலும் – தேனிசீருடையான்.
Bookday -
பெண்களின் ஆடை.
வரலாறும் அரசியலும்.
சிந்துஜா.
பாரதி புத்தகாலயம்.
பக்கம் 144. விலை 140
மனித சமுதாயம் நிர்வாண நிலையில் இருந்து ஆடை அணியும் வாழ்க்கை முறைக்கு மாறியது என்பது ஒரு பண்பாட்டுப் புரட்சி. மிருகங்களுக்கு தோலின்மேல் உள்ள ரோமக்கட்டும் தோலும் உடலுக்குப் பாதுகாப்புத்...
வறுமை கவிதை – வெ.நரேஷ்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
வா என் அருமை வறுமையோ வா
என்னைத் தீண்டிச் செல்ல வா
உன்ன உணவும்
உடுத்த உடையும் இல்லை வா
இருக்க இடமும் இல்லை
உன் ஆசைகளை...
வா கண்ணே!!! கவிதை – ம.வி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
வா கண்ணே வா...
எதுவும் தவறில்லை எனச் சொல்லும் உலகில்
நீ பெண்ணாகப் பிறந்தது மட்டும் எப்படித் தவறாகும்? ...
வா கண்ணே வா...
ஆடை...
ஆடை அரசியல் கட்டுரை – மணிமாதவி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
ஆதிகாலத்துல மனுசன் ஆடை அணிந்தது கிடையாது. உடையில்லாம தான் காடுகள்ல சுத்தி திரிஞ்சான். அதுல ஆண் பெண் பேதம்ங்குறது கிடையாது....
சக்தியின் கவிதைகள்
Admin -
மனிதனும் பறவைகளும்....!!!!
...................................................
எங்கள்
கிராமத்தின் சாலையோரம்
ஒரு குளக்கரை,
குளக்கரையின் ஓரம்
ஓங்கி வளர்ந்த ஒரு மாமரம்,
ஓங்கி வளர்ந்த மாமரத்தின்
கிளைகளில் ஊஞ்சல்
கட்டி ஆடுகிறார்கள் அறியாத
சிறு வயது குழந்தைகள்,
ஊஞ்சலாடும் குழந்தைகளின்
பசியைப் போக்குகின்றன
மரத்தில் பழுத்துத்
தொங்கும் மாம்பழங்கள்,
சூரியனின் வெப்பத்தை
தாங்காத தவிடனும் கலியனும்
குளக்கரை மரத்தடி நிழலில்
இளைப்பாறுகிறார்கள்
கடலில்...
எனக்கின்று எப்படி உறக்கம் வரும்? கவிதை – ஆதிரன் ஜீவா
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
உடை தானே!
அவள் விரும்பும்படி
கொண்ட நம்பிக்கைப்படி உடுத்தட்டுமே!
எனக்கென்ன வந்தது?
ஏட்டிக்குப் போட்டியென
காவித் துண்டணிந்து எதிர்ப்பைக் காட்டியதும்
கூட்டுப் புழுவாக வீட்டிற்குள்
அடங்கி இருப்பாள் என முட்டாளாய்...
ஹைக்கூ கவிதைகள் – இரா.கலையரசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
1)
பிழிந்த துணியில்
கொட்டித் தீர்த்தது
மழை.
2)
வரைந்த ஓவியத்தை
தீண்டி மகிழ்ந்தான்
பார்வை மாற்றுதிறனாளி
3)
காற்றிடம் சண்டை இட்டு
வாசலில் தர்ணா
சருகுகள்
4)
சுடுகாட்டுப் பிணங்கள்
சண்டை இட்டன
சாதிச் சங்கத்திற்கு.
5)
காதுகளைக் கொஞ்சிய
அவனை அணைத்தேன்
அலைபேசி
இப்பதிவு குறித்த...
வசந்ததீபனின் குறுங்கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
வெள்ளாவிப் பானைகளில்
முட்டுத்துணி
குழந்தைப்பீத்துணி உட்பட
தூய்மையாக்க
வேகுகிறான் மாடன்.
🦀
கைக்கருப்புக்கு அரிசிப்பொரி படையல்
தலைச்சன் குழந்தைக் கரு பூசு மை
என ஊரைப் பயமுறுத்தி
ரத்தம் கக்கிச் செத்தான் மந்திரவாதி.
🦀
குடித்தான்...
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...
Article
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...
Web Series
தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2
சர்ரியலிஸ ஓவியக் கலையில்...
Poetry
சாதிக் ரசூல் கவிதைகள்
1)
VIP
----------
எந்த வேலையும் செய்யாத
எனக்கொரு வேலை
கொடுக்கப் பட்டிருக்கிறது
எந்த வேலையும் செய்யாத
என்னைக் கண்காணிக்கும்
வேலையை நீயே
தேர்ந்தெடுத்துக்...
Article
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 5 – கவிஞர். எஸ்தர்ராணி
கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு
தொடர் கட்டுரை- 5
கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச,...