oppari poem written by sakthi கவிதை: ஒப்பாரி - ச.சக்தி

கவிதை: ஒப்பாரி – ச.சக்தி

ஏவ் எப்போதும் போல இன்னிக்கும் நீ குடிச்சிட்டு வந்திருக்கிறாயா ஆமாம் டி இன்னிக்கும் நா குடிச்சிட்டு தான் வந்திருக்கேன் யாயா படுபாவி ‌இப்படி தெனமும் குடிச்சிட்டு வந்தேனா உடம்புக்கு என்னையா ஆகுரது நீ பட்டுனு நாக்கு வறண்டு செத்து தொலைஞ்சிட்டனா ‌…