Posted inPoetry
‘உனக்குள் ஒருத்தி’ – ஏ. ஆகாஷ்
'உனக்குள் ஒருத்தி' ..................................... பசியின்மை படுத்தும் தூக்கமில்லை பித்துபிடித்தது-இப் பிறவி மறந்தது இருமுறை குளித்தல் இருதய குமுறல் நடைகளில் மாற்றம்-புது உடைகளில் தோற்றம் வாயிருந்தும் பேசமுடியாதவன் கண்ணிருந்தும் பார்க்கமுடியாதவன் காதிருந்தும் கேட்கமுடியாதவன் உயிரிருந்தும் சடலம் உன் நினைவில் படலம் புதிதாய் ஆன…