Subscribe

Thamizhbooks ad

Tag: E. Akash

spot_imgspot_img

கார்காலம் கவிதை – ஏ. ஆகாஷ்

விளையாடிக் கொண்டிருந்தேன் வெளியில் மழை வீட்டுக்கு வந்தேன் வீட்டுக்குள்ளும் மழை... பலர் சூடாய் சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இரசிக்கிறார்கள் மழையை பால்கனியில் நின்று நாங்களோ பாலுமில்லாமல் கனியுமில்லாமல் சுருன்டு கிடக்கிறோம் பசியில்.. என் நண்பர்கள் பேப்பரைக் கிழித்து கப்பல் விட்டார்கள் நானோ வீட்டுக்குள் தேங்கிய நீரில் தேடிக்கொண்டிருந்தேன் புத்தகப் பையை... பலர் சுவற்றில் சாய்ந்து அமருவார்கள் நாங்களோ சுவர் சாய்ந்து விடுமோ என்ற அச்சத்திலே அமருகிறோம்... இரவில் தூங்குமெங்களை தட்டி எழுப்புகிறது நள்ளிரவு மழை.. விடிந்தது வானம் விடியவில்லை எங்கள் வாழ்வு கொட்டித் தீர்த்த மழையை இராவெல்லாம் திட்டித் தீர்த்தாள் அம்மா... காலையில் சொல்லிக்கொண்டு போகிறார் ஒருவர் இரவு நல்ல மழையென்று... தேங்கிய நீரை வெளியேற்றிக் கொண்டிருந்த அம்மாவைத்...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 5 – கவிஞர். எஸ்தர்ராணி

கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு தொடர் கட்டுரை- 5 கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச,...
spot_img