சட்டத்தின் முன் இந்திய மக்கள் அனைவரும் சமமே | தமிழ் அரசியல் கட்டுரை | டாக்டர் அம்பேத்கர் நேர்காணல் | Ambedkar Tamil Article | www.bookday.in

சட்டத்தின் முன் இந்திய மக்கள் அனைவரும் சமமே – அலேன் கேம்பலுடன் டாக்டர் அம்பேத்கரின் நேர்காணல்

சட்டத்தின் முன் இந்திய மக்கள் அனைவரும் சமமே அலேன் கேம்பலுடன் டாக்டர் அம்பேத்கரின் நேர்காணல் ''அரசு இல்லம், புது டில்லி சனிக்கிழமை, ஏப்ரல் 24, 1948'' 'டில்லி ஜிம்கானா கிளப்பின் ஒளிவிளக்குகளின் பிரகாசத்தில் புல்வெளியில் அவர்களும் நானும் விருந்துண்டோம். எங்களுக்கு விருந்தளித்த,…
மார்ச் 15ஆம் தேதி கன்சிராம் பிறந்த தினம்: மானியவர் கன்சிராமின் சுதந்திர சிந்தனை | பகுஜன் | தமிழ் அரசியல் கட்டுரை | www.bookday.in

மானியவர் கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

அனுபவம்தான் பெரிய ஆசான். அனுபவத்தின் வாயிலாக கல்வி கற்பவனே சிறந்த மனிதனாவான் என்பது ஒரு தத்துவக் கோட்பாடு. அதற்கேற்ப தன் வாழ்நாட்களை நீக்கமற நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்த பெருமை திரு. கன்சிராம் அவர்களைச் சாரும். அவர் ஓர் அரசியல்வாதி, பௌத்த அறிஞர்,…
வரலாற்றை எழுதுதல் (Varalatarai Ezhuthuthal) -1: நாங்கள் காற்றைப் போல சுதந்திரமானவர்கள் - இரஜினி திலக் வரலாறு | பேரா. எ. பாவலன் | www.bookday.in

புதிய தொடர்:- வரலாற்றை எழுதுதல் -1: நாங்கள் காற்றைப் போல சுதந்திரமானவர்கள் – இரஜினி திலக் | பேரா. எ. பாவலன்

வரலாற்றை எழுதுதல் -1: நாங்கள் காற்றைப் போல சுதந்திரமானவர்கள் - இரஜினி திலக் - பேரா. எ. பாவலன் பொதுவாக இந்திய சமூகத்தில் அதிகாரத்தில் மட்டுமல்ல ஆட்சியிலும் சாதி என்னும் பேய்ப்பிடித்து ஆட்டி வைக்கிறது. சமீபகாலமாக இந்தியா உலகில் பல்வேறு நாடுகளுடன்…
சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரின் அகமம் புறமும் - பேரா. எ. பாவலன் | ம. சிங்காரவேலர் வாழ்க்கை வரலாறு | Singaravelar History in Tamil - www.bookday.in

சிற்பி சிங்கார வேலரின் அகமம் புறமும் – பேரா. எ. பாவலன்

சிற்பி சிங்கார வேலரின் அகமம் புறமும் சிந்தனைச் சிற்பி ம. வெ. சிங்காரவேலர் ஓர் இந்திய போராட்ட வீரர்; பௌத்த பேரறிஞர்; திராவிட இயக்கச் சிந்தனையின் போர்வாள்; தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமையாளர்; முதலில் மே தினம் கொண்டாடியவர்; வழக்கறிஞர்; களப்போராளி; பெண்…