Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – இரா.கலையரசி
1)
பிழிந்த துணியில்
கொட்டித் தீர்த்தது
மழை.
2)
வரைந்த ஓவியத்தை
தீண்டி மகிழ்ந்தான்
பார்வை மாற்றுதிறனாளி
3)
காற்றிடம் சண்டை இட்டு
வாசலில் தர்ணா
சருகுகள்
4)
சுடுகாட்டுப் பிணங்கள்
சண்டை இட்டன
சாதிச் சங்கத்திற்கு.
5)
காதுகளைக் கொஞ்சிய
அவனை அணைத்தேன்
அலைபேசி
காதுகளைக் கொஞ்சிய
அவனை அணைத்தேன்
அலைபேசி