உயிர் கொல்லி நோய் கோவிட்-19 பின்னணியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் பொருளாதாரப் பெருமந்தத் தாக்கத்தின் போது (1929-1939) பெற்ற படிப்பினைகளும்: பேரா. கா. அ. மணிக்குமார்

உயிர் கொல்லி நோய் கோவிட்-19 பின்னணியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் பொருளாதாரப் பெருமந்தத் தாக்கத்தின் போது (1929-1939) பெற்ற படிப்பினைகளும்: பேரா. கா. அ. மணிக்குமார்

  அமெரிக்கப் பங்குச்சந்தையின் வீழ்ச்சியின் விளைவாக 1929 இல் ஆரம்பித்து அடுத்த பத்தாண்டுகள் நீடித்த உலகளாவிய பொருளாதாரப்பெருமந்தம் வரலாற்றில் முதலாளித்துவம் சந்தித்த மாபெரும் சவாலாகும். ஏற்றுமதிச்சந்தையில் வீழ்ச்சி, உணவு, வர்த்தக விளைபொருட்களின் தேக்கம், விலை சரிவு, சுங்கத்தீர்வை, முத்திரை காகிதம், பத்திரப்பதிவுகள்…