aththiyaayam : 2 papa karu.. karuvaaga uruvaagi.. 6 vaaram varai..valarchi-peraasiriyar so.moganaa அத்தியாயம் : 2 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 6 வாரம் வரை..வளர்ச்சி- பேராசிரியர் சோ.மோகனா

அத்தியாயம் : 2 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 6 வாரம் வரை..வளர்ச்சி- பேரா.சோ.மோகனா

பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 6 வாரம் வரை ..வளர்ச்சி கருமுட்டையும், விந்தணுவும் இணைவதே கருவுருதல் எனப்படுகிறது. இது நடந்து முடிந்த சுமார் 6 நாட்களுக்குப் பிறகு, கருவுற்ற பிளாஸ்டோசிஸ்ட் (Blastocyst) என்னும் செல்களின் பொட்டலம் கருப்பையின் புறணி/மேல்பகுதியில் ஒட்டுகிறது/இணைகிறது, பொதுவாக…