அயல் நாடுகளில் தமிழ் வகுப்புகள் – கே.என்.சுவாமிநாதன்

அயல் நாடுகளில் தமிழ் வகுப்புகள் – கே.என்.சுவாமிநாதன்

அயல் நாடுகளில் தமிழ் வகுப்புகள் உலகில் பழமையான மொழிகள் என்று தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கியம், ஹீப்ரு, சைனீஸ், அராமைக், பெர்ஷியன் என்று ஏழு மொழிகளைக் கூறுவார்கள். இவற்றில் தமிழ் மொழியின் வயது 5000 ஆண்டுகளுக்கும் மேல். “கல் தோன்றி, மண் தோன்றாக்…
தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கை 2020 (National Education Policy 2020) நிராகரிப்பிற்கான காரணங்கள் | New Education Policy in India

தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கை 2020 நிராகரிப்பிற்கான காரணங்கள்

இருமொழிக் கொள்கையே ஏற்புடையது: ● கல்வியியல் செயல்பாட்டில் மொழியின் பயன்பாட்டை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும். ● தாய் பேசும் மொழி அல்லது குழந்தை பிறந்து வளரும் சூழலில் பேசப்படும் மொழியே குழந்தையின் கற்றல் செயல்பாடு தொடங்கும் மொழி. அதே மொழியில்…
தேசிய கல்விக் கொள்கை (National Education Policy): பொய் சொல்லும் ஒன்றிய அரசு! - பி.எம் ஸ்ரீ (PM SHRI) திட்டம் | சிக்க்ஷா

தேசிய கல்விக் கொள்கை: பொய் சொல்லும் ஒன்றிய அரசு! – ஆயிஷா இரா. நடராசன்

*பொய் சொல்லும் ஒன்றிய அரசு! இன்று தேசிய அளவில் முக்கியமான ஒரு விவாதம் கிளப்பி விடப்பட்டுள்ளது. நன்றி தமிழக எம்பிக்கள்! இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும்.. தேசிய கல்விக் கொள்கை எனும் மக்கள் விரோத வர்ணாசிரமக் கல்விக் கொள்கை…
எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்? (Evvaru Kulanthaigal Karkindranar Book)- புத்தகம் | ஜான் ஹோல்ட் (John Holt) தமிழில்: அப்பணசாமி (Appanasamy)

எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்? – நூல் அறிமுகம்

குழந்தைகளைப் பற்றி யோசிக்கும் போது எல்லாம் எடுத்து வாசிக்கும் ஒரு புத்தகம் 'எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?' 'குழந்தைகளை நாம் அச்சுறுத்தும் போது அவர்களது, கற்றலை குழிதோண்டிப் புதைத்து விடுகிறோம்' என்ற கருத்தை வலியுறுத்தி, குழந்தைகளும் சின்னஞ்சிறு மனிதர்கள் என்பதை பேசும் ஒரு…
கொஞ்சம் சமைங்க பாஸ் - ஆயிஷா இரா.நடராசன் | Can You Teach a Zebra Some Algebra? The Alchemy of Learning Book Review in Tamil

கொஞ்சம் சமைங்க பாஸ்! – ஆயிஷா இரா.நடராசன்

கொஞ்சம் சமைங்க பாஸ்! - ஆயிஷா இரா.நடராசன் பள்ளிக்கூடம் என்பது கட்டிடமல்ல. அது குழந்தைகளுக்கு நாம் வழங்கும் அனுபவங்களின் தொகுப்பு - அறிவியல் அறிஞர் ஜெயந்த் நர்லிக்கர். சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின்போது தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் லட்சக்கணக்கான குழந்தைகள்…
பாட கலைத்திட்டத்தைத் துல்லியமாகப் பின்பற்ற கட்டாயப்படுத்துதல், ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏன் பாதிக்கிறது?

பாட கலைத்திட்டத்தைத் துல்லியமாகப் பின்பற்ற கட்டாயப்படுத்துதல், ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏன் பாதிக்கிறது?

பாட கலைத்திட்டத்தைத் துல்லியமாகப் பின்பற்ற கட்டாயப்படுத்துதல், ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏன் பாதிக்கிறது? காரா எலிசபெத் ஃபர்மன் (தமிழில்: த. பெருமாள்ராஜ்) கற்பித்தலில், நம்பகத்தன்மையுடன்(fidelity) இருத்தல் என்பது ஒரு பாடத்தை எவ்வாறு கற்பிப்பது அல்லது மாணவர் நடத்தைக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பதற்கான குறிப்பிட்ட…
வாசிப்புத் திறனில் (Reading Skills) உலகளாவிய பின்னடைவு: கற்பித்தல் முறையை மாற்றக் கோரும் ஆய்வு- Study Calls for Changing Teaching Methodology

வாசிப்புத் திறனில் உலகளாவிய பின்னடைவு: கற்பித்தல் முறையை மாற்றக் கோரும் ஆய்வு – த. பெருமாள்ராஜ்

வாசிப்புத் திறனில் உலகளாவிய பின்னடைவு: கற்பித்தல் முறையை மாற்றக் கோரும் ஆய்வு உலகெங்கிலும், குறிப்பாக வளரும் நாடுகளில்,  உள்ள பல குழந்தைகள், வாசிக்க சிரமப்படுகிறார்கள் என ராயல் ஹாலோவே (Royal Holloway), லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள்…
குழந்தைகள் ஏன் ஏமாற்றுகிறார்கள்? இது இயல்பானதா? அல்லது கவலைப்பட வேண்டியதா? (Why do kids cheat? Is it normal, or should I be worried? in Tamil)

குழந்தைகள் ஏன் ஏமாற்றுகிறார்கள்? இது இயல்பானதா? அல்லது கவலைப்பட வேண்டியதா?

குழந்தைகள் ஏன் ஏமாற்றுகிறார்கள்? இது இயல்பானதா? அல்லது கவலைப்பட வேண்டியதா? பென்னி வான் பெர்கன் | தமிழில் த. பெருமாள்ராஜ் பகடை விளையாட்டிலோ, தெருவில் கிரிக்கெட் விளையாடும்போதோ ஏமாற்றும் குழந்தைகளைப் பார்த்திருப்போம். பள்ளித்தேர்வுகளில் கூட அவர்கள் ஏமாற்றியிருக்கலாம். உங்கள் சொந்தக் குழந்தை…
பித்தகோரஸ் தேற்றத்திற்கு புதிய நிரூபணம்: உயர்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனை - New Proofs of the Pythagorean Theorem (பித்தகோரஸ் தேற்றம்)

பித்தகோரஸ் தேற்றத்திற்கு புதிய நிரூபணம்: உயர்நிலைப்பள்ளி மாணவிகளின் அசாத்திய சாதனை

பித்தகோரஸ் தேற்றத்திற்கு புதிய நிரூபணம்: உயர்நிலைப்பள்ளி மாணவிகளின் அசாத்திய சாதனை புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் - 14 கணித உலகையே வியப்பில் ஆழ்த்தும் ஓர் அசாதாரண சாதனையை, உயர்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர் நிகழ்த்தியுள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நாம்…