Subscribe

Thamizhbooks ad

Tag: Egg

spot_imgspot_img

பெண் குயிலின் பெரும்பாடு – வே. சங்கர்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); சூழலியல் கட்டுரை இப்பூமிப்பந்தின் பூர்வகுடிகளான பறவையினத்திற்கென்று  ஒரு வசீகரமுண்டு. அதன் உடலமைப்பு, சிறகின் வண்ணம், குரலின் மென்மை, கூடமைக்கும் முறை, இணையைக்...

குமரகுரு கவிதைகள்

புறாக்கள் மீன் உண்பதில்லை அவை கடலுக்குப் பக்கத்தில் தானியங்களைப் பொறுக்குவதில் மும்முரமாய் இருக்கின்றன அவற்றுக்கு மீனின் சுவை இன்னும் தெரியவில்லை, மேலும் புறாக்களுக்கு நீரில் நனைதல் மீது ஒவ்வாமை வேறு. என் நினைவுக் கடலில் உங்களைப் பற்றியவொரு சொல் நீந்திக் கொண்டிருக்கிறது அந்தச்...

குயில் முட்டை கவிதை – வ. காமராஜ்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); நிறத்தால் குயிலும் காக்கையும் ஒன்றுதான்! குரலால் ஒன்றுபடுவதில்லை! குயிலின் குரல் இனிமையென்கிறோம்; காக்கையின் குரலைக் கரைச்சல் என்கிறோம்; அதனதன் மொழி அறிந்ததைப்போல! இரண்டும் பறவைதான்! காகம் மிகவும் நெருக்கமான பறவை.... மனிதருக்கு! நம் வீட்டு மரங்களில் கூடு கட்டுவதும் விருந்தினர் வருகையை அறிவிப்பதும்; மறைந்துவிட்ட முன்னோர்கள் காகமாகக் கற்பனைக் கொள்வதும்.... கைகளில் உணவு வைத்துப் பழகி...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 5 – கவிஞர். எஸ்தர்ராணி

கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு தொடர் கட்டுரை- 5 கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச,...
spot_img