Posted inPoetry
தங்கேஸ் கவிதைகள்
1 அழுவது ஏனென்று தெரியாது... கோப்பையில் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும் தேனீரை ஆளுக்கு ஒரு மிடறு பருகுவதற்காயிருக்கலாம் கைக் குழந்தை போல காதுக்கு மேலே எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கும் முதல் நரைக்காகவும் இருக்கலாம் ஒரு வெள்ளைக் காகிதக் கப்பல் போல அந்தி வானில் பறந்து…