Posted inBook Review
நூல் அறிமுகம்: தன்னலம் கருதாத காந்தியர்கள் – சித்தார்த்தன் சுந்தரம்
`சத்தியத்தின் ஆட்சி – காந்திய ஆளுமைகளின் கதை’களுக்குப் பிறகு எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான பாவண்ணன் எழுதி வெளிவந்திருக்கும் மற்றுமொரு புத்தகம் `எல்லாம் செயல்கூடும்’ என்கிற திருவருட்பாவின் வரியைத் தலைப்பாகக் கொண்டு பதினைந்து காந்திய ஆளுமைகள் குறித்த புத்தகமாகும். `தேடுங்கள் கண்டடைவீர்கள்’ என்பது விவிலிய…