Posted inPoetry
மழலைக் கதைப் பாடல்கள்: ஏமாந்த காக்கா – கே.என்.சுவாமிநாதன்
திருட்டுக் காக்கா வடையைத் திருடி மரத்தின் மீது அமர்ந்தது வடையைப் பார்த்த குள்ள நரிக்கோ வாயில் எச்சில் ஊறியது வடை பறிக்கும் வழி தேடி தந்திரம் ஒன்று செய்தது காக்கை குரலைப் புகழ்ந்த நரி பாடச் சொல்லிக்…