ஏன் இந்தக் கூப்பாடு? கவிதை -சரவிபி ரோசிசந்திரா ( en intha kooppadu- Saravbi rosichandra)

ஏன் இந்தக் கூப்பாடு? கவிதை : சரவிபி ரோசிசந்திரா

தன்னைத் தானே புகழ்தல்‌ எந்நிலைக் கோட்பாடு தற்பெருமையின் எச்சத்தில் செழிக்காது தேசத்தின் பண்பாடு தனக்கு எல்லாம் தெரியும் என்பது செருக்கின் நிலைப்பாடு தன்னிலை மறந்து புகழ் போதையில் மிதப்பது அறியாமையின் உளப்பாடு முகத்துதி பாடி முன்னேறுவதற்கு ஏன் இந்தக் கூப்பாடு மூன்று…