மே.சு.சண்முகம் எழுதிய “என் கதை” – நூல் அறிமுகம்

மே.சு.சண்முகம் எழுதிய “என் கதை” – நூல் அறிமுகம்

"என் கதை" - நூல் அறிமுகம் "நீண்ட தூரம் பறந்து சென்று நினைத்த இலக்கை அடைய ஆசைதான் எனக்கும் என் சிறகுகளில் போதுமான இறகுகள் இல்லையே" இப்படி ஒரு கவித்துவமான வாக்கியத்தோடு தனது சுயசரிதையின் முதலாம் பாகத்தை நிறைவு செய்திருக்கும் 95…