Posted inBook Review
நூல் அறிமுகம்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்-ன் “என் முதல் ஆசிரியர்” – பெ. அந்தோணிராஜ்
உங்களின் ஒரு புன்னகையால் மற்றவர்களுக்கு சந்தோசம் ஏற்படுமென்றால், அதை அள்ளி அள்ளி கொடுங்கள், தாராளமாக நடந்துகொள்ளுங்கள். அந்தப்புன்னகை மற்றவர்களுக்கு அவர்களின் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்துவதாக இருந்தால் மறுக்காமல் கொடுங்கள், உங்களின் ஒரே ஒரு புன்னகைக்காக எங்கேனும் ஒருவர் அதை எதிர்பார்த்திருக்கக்கூடும், அது…