நூல் அறிமுகம்: எண்வலிச் சாலை ( வரலாற்றுப் புனைவுகள்) – அண்டனூர் சுரா – ஒரு பார்வை – பொன். குமார்

நூல் அறிமுகம்: எண்வலிச் சாலை ( வரலாற்றுப் புனைவுகள்) – அண்டனூர் சுரா – ஒரு பார்வை – பொன். குமார்

வரலாறை எழுதுவது ஒரு கலை. புனைவு எழுதுவது ஒரு கலை. வரலாற்றுப் புனைவு எழுதுவது ஒரு  கலை.  சமகால வரலாற்றை பழங்கால வரலாற்றுடன் இணைத்து புனைவாக்குவது ஒரு சிறப்புக் கலை. கதை, கட்டுரை, நாவல் எழுதுவதில் தேர்ந்தவரான எழுத்தாளர் அண்டனூர் சுரா…