Posted inBook Review
நூல் அறிமுகம்: கோயமுத்தூர் மத்திய சிறைக்கு வ.உ.சி. கொண்டுவரப்படுதல் – ரெங்கையா முருகன்
பொதுவாக தன் வரலாற்றுச் சரிதத்தில் முக்கியமாக உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம், திரு.வி.க. அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்புகள், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் என் கதை தமிழில் மிகவும் முக்கியமானது என்பார்கள். அந்த வரிசையில் கோவை அ. அய்யாமுத்து எழுதிய எனது…