பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குறியீட்டில், இந்திய நாட்டின் பரிதாப நிலை - முனைவர் பா. ராம் மனோகர் | www.bookday.in

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குறியீட்டில், இந்திய நாட்டின் பரிதாப நிலை – முனைவர். பா. ராம் மனோகர்

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குறியீட்டில், இந்திய நாட்டின் பரிதாப நிலை….. - முனைவர். பா. ராம் மனோகர் இயற்கை ஆதாரங்கள், வளம் ,உயிரினங்கள், மனித குலம் உலகெங்கிலும் ஆரோக்கியமாக வாழ இன்றியமையாதது அல்லவா!?.. எனினும், கடந்த 50 ஆண்டு காலமாக ஏற்பட்டு…
கட்டிடக் கழிவுகள்: மேலாண்மையும் மறுசுழற்சியும்..! (Construction Waste: Management And Recycling in Tamil)- முனைவர். பா. ராம் மனோகர்

கட்டிடக் கழிவுகள்: மேலாண்மையும் மறுசுழற்சியும்..! – முனைவர். பா. ராம் மனோகர்

கட்டிடக் கழிவுகள்: மேலாண்மையும் மறுசுழற்சியும்..! - முனைவர். பா. ராம் மனோகர் அன்று ஒரு நாள் காலை, சென்னையில் நான் குடியிருக்கும் பகுதியில், அருகிலுள்ள பூங்காவிற்கு நடைபயிற்சிக்காக சென்று கொண்டிருந்த நேரம்!, இரண்டு அரக்க இடி (JCB - BULLDOZER) வாகனங்கள்,…
கைவிடப்பட்டதா கிழக்கு மலைத்தொடர்..? (Eastern Ghats Abandoned) - முனைவர். பா. ராம் மனோகர் | மலை பகுதியில் மக்கள்

கைவிடப்பட்டதா கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats)..? – முனைவர். பா. ராம் மனோகர்

கைவிடப்பட்டதா கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats)..? - முனைவர். பா. ராம் மனோகர் இந்தியாவின் இயற்கை வளங்கள், பல்வேறு உயிரின பல்வகைமை கொண்டு சிறப்பான ஒன்று என்பதை நாம் அறிவோம். எனினும், ஒரு சில பகுதிகள், முழுமையாக ஆய்வு செய்யப்படாத நிலையில்,…
மரணத்தின் விளிம்பில், மேற்கு மலைத் தொடர் தவளைகள்! (Western Ghat frogs on the brink of death) - முனைவர். பா. ராம் மனோகர் | Tiny frog species

மரணத்தின் விளிம்பில், மேற்கு மலைத் தொடர் தவளைகள்!

மரணத்தின் விளிம்பில், மேற்கு மலைத் தொடர் தவளைகள்! - முனைவர். பா. ராம் மனோகர் இயற்கைச் சூழலில் உள்ள சில உயிரினங்கள், நம்மால் நெடுங்காலமாக, அக்கறை கொள்ளாமல் இருந்து வரும் நிலை இருக்கிறது. அதில் ஒன்று தவளை என்ற நீர் நில…
கவனிக்கப்பட வேண்டிய கோயில் காடுகள் (Temple Forests) : முனைவர். பா. ராம் மனோகர் - Sacred Groves , Kaavu , சார்நாஸ் - https://bookday.in/

கவனிக்கப்பட வேண்டிய கோயில் காடுகள் (Temple Forests) : முனைவர். பா. ராம் மனோகர்

கவனிக்கப்பட வேண்டிய கோயில் காடுகள்! : முனைவர். பா. ராம் மனோகர்   காடுகள் என்றால், மலைத்தொடரில் அமைந்துள்ள, மிக அதிகமான,பெரிய வன விலங்குகளுக்கு வாழ்விடம் தரும் அடர்ந்த காடுகள் மட்டுமே என்று நாம் நினைக்க தேவையில்லை. ஆம். தொன்று தொட்டு,…
வன விலங்குகள் வாரம் - 2024, சிறப்பு கட்டுரை: காடு காப்பாளர்களை காப்பாற்றுவோர் யாரோ..? - முனைவர். பா. ராம் மனோகர்

காடு காப்பாளர்களை காப்பாற்றுவோர் யாரோ..? – முனைவர். பா. ராம் மனோகர்

வன விலங்குகள் வாரம் - 2024,சிறப்பு கட்டுரை: காடு காப்பாளர்களை காப்பாற்றுவோர் யாரோ..? - முனைவர். பா. ராம் மனோகர் நான் வனவிலங்கியல், முதுகலை பட்டம் பயிலும் போது  ஆனைமலை சரணாலயத்திற்கு களப்பயணம் செல்ல நேரிட்டது. உலக இயற்கை வன விலங்கு…
இந்தியா உலகின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மாசுபாட்டாளர் – புதிய ஆய்வு

இந்தியா உலகின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மாசுபாட்டாளர் – புதிய ஆய்வு

இந்தியா உலகின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மாசுபாட்டாளர் - புதிய ஆய்வு   உலகளவில் 50,000க்கும் மேற்பட்ட மாநகரங்கள், நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மிகப்பெரிய பிளாஸ்டிக் மாசு மையங்களை (plastic pollution hotspots) லீட்ஸ் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினர், இயந்திர கற்றல் மற்றும்…
உத்தரக்காண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள நைனிதால் (Uttarakhand Nainital) ஏரி போல் எல்லாமே மாறிவிடுமா.? - முனைவர் பா. ராம் மனோகர் - https://bookday.in/

நைனிதால் ஏரி போல் எல்லாமே மாறிவிடுமா.? – முனைவர். பா. ராம் மனோகர்.

இந்திய நாட்டில் மிகவும் பிரபலமான, உல்லாச மலைப் பகுதி சுற்றுலா தலங்களில் ஒன்று நைனிதால் (Nainital) ஆகும். உத்தரக்காண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள, அழகிய ஏரி உள்ள சிறு நகரம் நைனிதால் (Nainital). ஆங்கிலேயர் காலத்திலிருந்து, 1841 ஆம் ஆண்டு முதல் நூற்றாண்டுக்கும்…
பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் கட்டுரை: கென்யாவில் காணாமல் போகும் பறவைகள் | Disappearing birds in Kenya | Climate change | https://bookday.in/

கென்யாவில் காணாமல் போகும் பறவைகள்!! – முனைவர். பா. ராம் மனோகர்

“பறவைகள் மனிதன், இல்லாமல் வாழ இயலும் !, ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதன் வாழ இயலாது!!” என்று மிகச் சிறந்த பறவை அறிஞர் டாக்டர். சலீம் அலி கூறிய சொற்றோடர், உண்மை ஆகும். ஆம், மனித வாழ்வில் உணவு, மருத்துவம், பல்வேறு…