பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குறியீட்டில், இந்திய நாட்டின் பரிதாப நிலை - முனைவர் பா. ராம் மனோகர் | www.bookday.in

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குறியீட்டில், இந்திய நாட்டின் பரிதாப நிலை – முனைவர். பா. ராம் மனோகர்

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குறியீட்டில், இந்திய நாட்டின் பரிதாப நிலை….. - முனைவர். பா. ராம் மனோகர் இயற்கை ஆதாரங்கள், வளம் ,உயிரினங்கள், மனித குலம் உலகெங்கிலும் ஆரோக்கியமாக வாழ இன்றியமையாதது அல்லவா!?.. எனினும், கடந்த 50 ஆண்டு காலமாக ஏற்பட்டு…
அச்சுறுத்தும் நுண் நெகிழி பாதிப்பு…. அயர்ந்த உறக்கம் கலைவது, எப்போது..?

அச்சுறுத்தும் நுண் நெகிழி பாதிப்பு…. அயர்ந்த உறக்கம் கலைவது, எப்போது..?

அச்சுறுத்தும் நுண் நெகிழி பாதிப்பு.... அயர்ந்த உறக்கம் கலைவது, எப்போது..? - முனைவர் பா. ராம் மனோகர் ஜூன் 5 : உலக சுற்றுச் சூழல் தினம் (World Environment Day) சிறப்பு கட்டுரை அன்றோரு நாள், வீட்டுக்கு, காய்கறிவாங்க, ஒரு…
பன்னாட்டு உயிரின வேற்றுமை தினம் (International Day for Biological Diversity) – கட்டுரை | புலிகள்: தேசிய விலங்கும், வந்திடுமோ, இல்லம் தேடி.!

தேசிய விலங்கும், வந்திடுமோ, இல்லம் தேடி…!

பன்னாட்டு உயிரின வேற்றுமை தினம் (International Day for Biological Diversity) – சிறப்பு கட்டுரை: தேசிய விலங்கும் வந்திடுமோ இல்லம் தேடி...! - முனைவர். பா. ராம் மனோகர் இந்தியா என்ற அழகிய நம் நாடு, வெவ்வேறு தட்ப வெப்பநிலை…
ஆதி வள்ளியப்பன் (Aadhi Valliappan) எழுதி காக்கைக்கூடு பதிப்பகம் வெளியிட்ட "காட்டின் கதைகள்" (Kaatin Kathaikal) - புத்தகம் ஓர் அறிமுகம்

ஆதி வள்ளியப்பன் எழுதிய “காட்டின் கதைகள்” – நூல் அறிமுகம்

காட்டின் கதைகள்:- நம்மை விட காடு நிஜமானது - பி.சந்தோஷ் கோடை விடுமுறையில் ஏதாவது புத்தகம் வாசிக்க வேண்டும் என்று இருந்தேன். எங்கள் பள்ளியில், குமரசாமி நினைவு நூலகத்தில், எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் எழுதிய காட்டின் கதைகள் புத்தகத்தை எடுத்து வாசிக்கத்…
ஐம்பூதம் – நூல் அறிமுகம்

ஐம்பூதம் – நூல் அறிமுகம்

எங்கள் பள்ளி குமரசாமி நினைவு நூலகத்தில், கோடை விடுமுறை வாசிப்புக்காக, ஆதி வள்ளியப்பன் எழுதிய ஐம்பூதம் என்னும் நூலை எடுத்துக் கொண்டேன். இதை ஒரே நாளில் வாசித்து விட்டேன். இந்த நூலை வாசிக்கும் போது, அதை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே…
கட்டிடக் கழிவுகள்: மேலாண்மையும் மறுசுழற்சியும்..! (Construction Waste: Management And Recycling in Tamil)- முனைவர். பா. ராம் மனோகர்

கட்டிடக் கழிவுகள்: மேலாண்மையும் மறுசுழற்சியும்..! – முனைவர். பா. ராம் மனோகர்

கட்டிடக் கழிவுகள்: மேலாண்மையும் மறுசுழற்சியும்..! - முனைவர். பா. ராம் மனோகர் அன்று ஒரு நாள் காலை, சென்னையில் நான் குடியிருக்கும் பகுதியில், அருகிலுள்ள பூங்காவிற்கு நடைபயிற்சிக்காக சென்று கொண்டிருந்த நேரம்!, இரண்டு அரக்க இடி (JCB - BULLDOZER) வாகனங்கள்,…
World Earth Day: உலக புவி தினம் (22.04.2025) சிறப்பு கட்டுரை: புவி தினத்தில் புதுப்பிக்கப்படும் ஆற்றல் பற்றி சிந்திப்போமா..?

உலக புவி தினம் (22.04.2025) சிறப்பு கட்டுரை: புவி தினத்தில் புதுப்பிக்கப்படும் ஆற்றல் பற்றி சிந்திப்போமா..?

புவி தினத்தில் புதுப்பிக்கப்படும் ஆற்றல் பற்றி சிந்திப்போமா...? - முனைவர். பா. ராம் மனோகர்  உலக புவி தினம் (22.04.2025) சிறப்பு கட்டுரை “கோடை வெயில் உச்சம், பருவ கால மாற்றவிளைவு “ இப்படியெல்லாம் பேசி, படித்து, வீட்டுக்கு போகிறோம். அங்கு…
கைவிடப்பட்டதா கிழக்கு மலைத்தொடர்..? (Eastern Ghats Abandoned) - முனைவர். பா. ராம் மனோகர் | மலை பகுதியில் மக்கள்

கைவிடப்பட்டதா கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats)..? – முனைவர். பா. ராம் மனோகர்

கைவிடப்பட்டதா கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats)..? - முனைவர். பா. ராம் மனோகர் இந்தியாவின் இயற்கை வளங்கள், பல்வேறு உயிரின பல்வகைமை கொண்டு சிறப்பான ஒன்று என்பதை நாம் அறிவோம். எனினும், ஒரு சில பகுதிகள், முழுமையாக ஆய்வு செய்யப்படாத நிலையில்,…
உயிரின வேற்றுமை காக்க மாற்றுமுறை பார்வை தேவை (Biodiversity Needs An Alternative Perspective) - முனைவர் பா.ராம் மனோகர் (Pa.Ram Manohar)

உயிரின வேற்றுமை காக்க தேவை, மாற்றுமுறை பார்வை – முனைவர் பா.ராம் மனோகர்

உயிரின வேற்றுமை காக்க தேவை, மாற்றுமுறை பார்வை..! - முனைவர் பா.ராம் மனோகர் நம் இந்திய நாடு, இயற்கை வளங்களை அதிக அளவில் கொண்டுள்ள நிலையினை எண்ணி உண்மையில், நாம் பெருமை கொள்ள இயலும். குறிப்பாக, வட கிழக்கு பிராந்திய, வனப்பகுதிகள்,மிகவும்…