இயற்கையின் குழந்தைகள் நாம்(We are children of nature)- Environment - செல்லையா முத்துக்கண்ணன் - பருவநிலை, இயற்கை ,வெப்பநிலை - https://bookday.in/

இயற்கையின் குழந்தைகள் நாம் !

இயற்கையின் குழந்தைகள் நாம் ! “மூலதனம் நூலில் மார்க்ஸ் இயற்கைக்கும், மனிதனுக்குமான தொடர்பு குறித்து கூறும் போது உழைப்பு என்பது எல்லாவற்றும் மேலானது, இயற்கையின் ஒரு பகுதியாக உள்ள மனிதன் தன் உழைப் பாற்றல் மூலம், இயற்கையில் உள் அடங்கி யுள்ள அனைத்து வளங்களை யும், ஆற்றல்களையும்…
"கடலின் அமேசான்" களவு போய் விடுமா? (Will the 'Amazon of the Sea' be stolen?) | பவள முக்கோண கடல் பகுதி (Coral Triangle) | பவள முக்கோணம்

“கடலின் அமேசான்” களவு போய் விடுமா? – முனைவர். பா. ராம் மனோகர்

“கடலின் அமேசான்” களவு போய்விடுமா? முனைவர். பா. ராம் மனோகர் இயற்கை அளவில்லா வளம் உடையது! எனினும் நவீன அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சி, வாழ்க்கை முறை மாற்றம், பொருளாதார உயர்வு ஆகிய காரணங்களின் அடிப்படையில், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக…
பன்னாட்டு அரசுகளின் அலட்சியமும், உலக உயிரின வேற்றுமை வீழ்ச்சியும்! Negligence of international governments and the decline of global biodiversity - https://bookday.in/

பன்னாட்டு அரசுகளின் அலட்சியமும், உலக உயிரின வேற்றுமை வீழ்ச்சியும்!

பன்னாட்டு அரசுகளின் அலட்சியமும், உலக உயிரின வேற்றுமை வீழ்ச்சியும்! முனைவர். பா. ராம் மனோகர் உலகின் ஆதாரம் இயற்கை!எனினும் ஐ. நா. சபை, அபாய சங்கினை எத்தனை முறை ஊதினாலும், உலக நாடுகள் ஒவ்வொரு பன்னாட்டு மாநாட்டிலும் உறுதி மொழி ஏற்று…
வழி மாறிவிடும் வனப்பகுதிகள் | Forest areas - Environment Article - Deforestation| Rammanohar - BookDay - Kaadu - https://bookday.in/

வழி மாறிவிடும் வனப்பகுதிகள்

வழி மாறிவிடும் வனப்பகுதிகள் வனங்கள் நம் நாட்டின் இன்றியமையாத, இயற்கை தந்த கொடை, செல்வம், அல்லவா? நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மட்டும் அல்லாமல், பருவ கால மாற்றம் நிர்ணயித்தல், கார்பன் உறிஞ்சு தளம், வனவிலங்குகளின், சரணாலயம், அரிய வகை தாவரங்களின் இயற்கை…
உத்தரக்காண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள நைனிதால் (Uttarakhand Nainital) ஏரி போல் எல்லாமே மாறிவிடுமா.? - முனைவர் பா. ராம் மனோகர் - https://bookday.in/

நைனிதால் ஏரி போல் எல்லாமே மாறிவிடுமா.? – முனைவர். பா. ராம் மனோகர்.

இந்திய நாட்டில் மிகவும் பிரபலமான, உல்லாச மலைப் பகுதி சுற்றுலா தலங்களில் ஒன்று நைனிதால் (Nainital) ஆகும். உத்தரக்காண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள, அழகிய ஏரி உள்ள சிறு நகரம் நைனிதால் (Nainital). ஆங்கிலேயர் காலத்திலிருந்து, 1841 ஆம் ஆண்டு முதல் நூற்றாண்டுக்கும்…
Imperative Climate Action: The Role of Indigenous Communities in Biodiversity | Environmental Protection | சுற்றுச்சூழல் பாதுகாப்பு: பழங்குடி சமூகங்களின் பங்கு

காலநிலை நடவடிக்கையின் கட்டாயம்: பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பழங்குடி சமூகங்களின் பங்கு

அறிமுகம்: நமது வீட்டு வாசலில் காலநிலை நெருக்கடி காலநிலை மாற்றம் இனி ஒரு தொலைதூர அச்சுறுத்தல் அல்ல, ஆனால் உலகின் ஒவ்வொரு மூலையையும் பாதிக்கும் தற்போதைய உண்மை. வெப்பநிலை உயரும்போது, பனிப்பாறைகள் உருகும் போது, கடல்மட்டம் உயரும் போது, இந்த உலகளாவிய…
வயநாடு - இயற்கை அழிகிறது, மானுடம் மரிக்கிறது! | In Kerala Wayanad Landslides (வயநாடு நிலச்சரிவு) environment

வயநாடு – இயற்கை அழிகிறது, மானுடம் மரிக்கிறது!

வயநாடு - இயற்கை அழிகிறது, மானுடம் மரிக்கிறது!   பரம்பிக்குளத்துக்கு ஒருமுறை சென்றிருந்தபோது, அங்கிருந்த பழங்குடி மக்களின் மாகாளிதான் எங்களுக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். கேரள எல்லையில் மலையில் இருக்கும் காட்டுப்பகுதிக்குள் ஓர் ஏரி என மிக அற்புதமான இடம் அது. வலது…
தாம்பரம் சிட்லபாக்கம் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றது ஏன்? - Why is the water supplied to Chitlapakkam areas of Tambaram unfit for use? -https://bookday.in/

தாம்பரம் சிட்லபாக்கம் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றது ஏன்?

தாம்பரம் சிட்லபாக்கம் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றது ஏன்?   தாம்பரம் குடியிருப்பு வாசிகள், தங்களது வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் மனிதர்கள் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளின் மலத்தில் இருந்து உருவாகும் பாக்டீரியாக்கள் இருப்பதாக புகார் தெரிவித்தனர். குடிநீரில்…
சிங்கார சென்னையை யார் பாதுகாப்பது? | Who will protect Singara Chennai? Environment Article by Thomas Franco - https://bookday.in/

சிங்கார சென்னையை யார் பாதுகாப்பது?

சிங்கார சென்னையை யார் பாதுகாப்பது? சென்னை மாநகரத்தை சிங்கார சென்னையாக மாற்ற மாநில அரசில் ஆட்சி செய்தவர்கள் கோடி கணக்கில் செலவழித்துள்ளனர். ஆனால் சென்னை சிங்கார சென்னையாக மாறவில்லை. சென்னை மாநகர முதல் திட்டம் 426 ச. கி. மீட்டரில் இருந்து…