Imperative Climate Action: The Role of Indigenous Communities in Biodiversity | Environmental Protection | சுற்றுச்சூழல் பாதுகாப்பு: பழங்குடி சமூகங்களின் பங்கு

காலநிலை நடவடிக்கையின் கட்டாயம்: பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பழங்குடி சமூகங்களின் பங்கு

அறிமுகம்: நமது வீட்டு வாசலில் காலநிலை நெருக்கடி காலநிலை மாற்றம் இனி ஒரு தொலைதூர அச்சுறுத்தல் அல்ல, ஆனால் உலகின் ஒவ்வொரு மூலையையும் பாதிக்கும் தற்போதைய உண்மை. வெப்பநிலை உயரும்போது, பனிப்பாறைகள் உருகும் போது, கடல்மட்டம் உயரும் போது, இந்த உலகளாவிய…
வயநாடு - இயற்கை அழிகிறது, மானுடம் மரிக்கிறது! | In Kerala Wayanad Landslides (வயநாடு நிலச்சரிவு) environment

வயநாடு – இயற்கை அழிகிறது, மானுடம் மரிக்கிறது!

வயநாடு - இயற்கை அழிகிறது, மானுடம் மரிக்கிறது!   பரம்பிக்குளத்துக்கு ஒருமுறை சென்றிருந்தபோது, அங்கிருந்த பழங்குடி மக்களின் மாகாளிதான் எங்களுக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். கேரள எல்லையில் மலையில் இருக்கும் காட்டுப்பகுதிக்குள் ஓர் ஏரி என மிக அற்புதமான இடம் அது. வலது…
தாம்பரம் சிட்லபாக்கம் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றது ஏன்? - Why is the water supplied to Chitlapakkam areas of Tambaram unfit for use? -https://bookday.in/

தாம்பரம் சிட்லபாக்கம் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றது ஏன்?

தாம்பரம் சிட்லபாக்கம் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றது ஏன்?   தாம்பரம் குடியிருப்பு வாசிகள், தங்களது வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் மனிதர்கள் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளின் மலத்தில் இருந்து உருவாகும் பாக்டீரியாக்கள் இருப்பதாக புகார் தெரிவித்தனர். குடிநீரில்…
சிங்கார சென்னையை யார் பாதுகாப்பது? | Who will protect Singara Chennai? Environment Article by Thomas Franco - https://bookday.in/

சிங்கார சென்னையை யார் பாதுகாப்பது?

சிங்கார சென்னையை யார் பாதுகாப்பது? சென்னை மாநகரத்தை சிங்கார சென்னையாக மாற்ற மாநில அரசில் ஆட்சி செய்தவர்கள் கோடி கணக்கில் செலவழித்துள்ளனர். ஆனால் சென்னை சிங்கார சென்னையாக மாறவில்லை. சென்னை மாநகர முதல் திட்டம் 426 ச. கி. மீட்டரில் இருந்து…
Discover the importance of Modern Agriculture and Environment. (நவீன வேளாண்மையும் சுற்றுச் சூழலும்) Modern Agriculture and Environment - https://bookday.in/

நவீன வேளாண்மையும், சுற்றுச் சூழலும்

நவீன வேளாண்மையும், சுற்றுச் சூழலும் வேளாண்மை என்பது மண்வளத்தைப் பாதுகாத்து, பயிர்களையும் கால்நடைகளையும் வளர்த்து உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றிடும் ஒரு அறிவியல் கலையாகும். நிலமின்றி சூழலோ, சூழலின்றி வேளாண்மையோ, வேளாண்மை இன்றி உணவோ, உணவின்றி…
Discover the impact of nature on human resilience and the importance of preserving our environment. (இயற்கைக்கு நமது இரட்சிப்பு தேவையில்லை) | Genetic Evolution | மரபணு பரிணாம வளர்ச்சி | https://bookday.in/

இயற்கைக்கு நமது இரட்சிப்பு தேவையில்லை

இயற்கைக்கு நமது இரட்சிப்பு தேவையில்லை கைமீறி செல்வதற்கு முன்னர் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் 'தி அபோகாலிப்ஸ் ஆஃப் எர்த்' போன்ற கற்பித்த புனைக்கதைகள் அல்லது திரைப்படங்கள் எல்லா உயிரிகளும் அழிந்து போகும் ஊழியிறுதி பேரழிவு உலகத்தை சித்தரிக்கின்றன. உயிரிற்ற கிரகமாக…
நிலத்தடி நீரின் நிரந்தர இரசாயன மாசு | PFAS | acid | சூழலியல் - https://bookday.in/

நிலத்தடி நீரின் நிரந்தர இரசாயன மாசு – எஸ்.விஜயன்

நிலத்தடி நீரின் நிரந்தர இரசாயன மாசு பாலிஃபுளோரோ அல்கைல் சப்ஸடன்ஸ்-பிஃபாஸ் இந்திய சூழலியல் செயற்பாட்டாளர்களின் நிகழ்ச்சிநிரலுக்குள் இன்னும் வராத பிரச்சனையிது. எப்பொழுதுமே நேரடியாக கண்ணுக்குத் தெரியும் பிரச்சனைகளும், உடனடி நெருக்கடி ஏற்படுத்தும் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்துவதுதான் மனித மரபு. நிரந்தர இரசாயன…
சுற்றுசூழல் குறித்து அலட்டிக்கொள்ளாத உலகம்

சுற்றுசூழல் குறித்து அலட்டிக்கொள்ளாத உலகம்

சுற்றுசூழல் குறித்து அலட்டிக்கொள்ளாத உலகம் ‘சுத்தம் சோறு போடும்’ என்பது நம்மிடையே வழங்கும் பழமொழி. இப்பழமொழியின் பொருள் நம்மால் இன்னும் உணர்வு பூர்வமாக கிரகித்துக் கொள்ளப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பொது நல அமைப்புக்கள் தோன்றியுள்ளன. சுற்றுப்புறத்தை எப்படித்தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது…
வெப்பத்தால் தகிக்கும் சென்னை இந்தியாவிற்கு முன்னுதாரணமாகத் திகழலாம் Explore the climate change in Chennai (சென்னை காலநிலை மாற்றம்). Witness the increasing temperatures, heatwaves, and volatile weather - https://bookday.in/

வெப்பத்தால் தகிக்கும் சென்னை

வெப்பத்தால் தகிக்கும் சென்னை இந்தியாவிற்கு முன்னுதாரணமாகத் திகழலாம்  கடலோர நகரான சென்னையில் காற்றில் உள்ள ஈரப்பதம் வியர்வையின் குளிரூட்டும் விளைவைக் குறைப்பதற்கான வழியை வகுத்துத் தருகிறது.  அதன் விளைவாக வெப்பநிலை அதிகரிப்பு, தளர்வடையச் செய்யும் வெப்ப அழுத்தம், சோர்வு மற்றும் ஆபத்தான…