Tag: Era Kalaiarasi
மாரி சிறுகதை – இரா.கலையரசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
சித்திரைக்கு வெயிலை தாரை வார்த்துக் கொடுத்து இருந்தது பூமி. மலைகளும் கூட செத்த தளர்ந்து தான் போச்சு. மழை பேயாமல்...
பழுத்த ஓலை கவிதை – இரா.கலையரசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
இளமை எட்டி உதைத்து
முதுமை பரிசை வழங்கியது
பழுப்பு நிற கண்களாய்
ஒளி மங்கி உயர நிற்கிறது.
பூச்சிகள் படுக்கும் மெத்தையாய்
புழுங்கி தான் போய் விட்டாய்.
வயது...
சாக்குமாலை குறுங்கதை – இரா. கலையரசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
சாக்குகளை போர்த்திய கூரைக்கு வெயில் ஒத்தடம் கொடுத்தபடி இருந்தது.
வெள்ளை மதிலில் பூத்த கரும்புள்ளிகளாய் அங்கொன்றும், இங்கொன்றுமாக, கருப்பு முடிகள் இருந்தன.
மெலிந்த...
ஒத்தவீடு சிறுகதை – இரா.கலையரசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
கருவேலமரங்கள் முட்களை ஏந்தியபடி மழைக்கு விண்ணப்பம் போட்டுக் கொண்டிருந்தது. வழுக்கு பாறையை வழிச்சு எடுத்த தலையில சும்மாட கட்டி ஓடாத...
ஹைக்கூ கவிதை – இரா.கலையரசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
1)
நகைக் கடன் தள்ளுபடி
ஓடிச் சென்று அடகுவைத்தார்
பெருநிலக்கிழார்.
2)
வீட்டிற்கு வந்த உடன்
சீக்கிரம் கட்டச் சொல்லியது
தவணைப் பொருள்கள்.
3)
பிதுக்கிய சட்டைப் பாக்கெட்டில்
எட்டிப் பார்த்தன
கடைசி சில்லறைகள்.
4)
பசிக்கு ஓடிய...
மொக்கட்டு கடை சிறுகதை – இரா.கலையரசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
அரசமரக் காத்து இசைய களவாண்டு தாளம் போட்டபடி இருந்தது. சீவன வளர்த்துக்க கீழ கிடந்த இலைகளை அங்கன திரிஞ்ச ஆட்டுக்குட்டிக...
பீடி! பீடி! சிறுகதை – இரா.கலையரசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
பீடி! பீடி! பீடி! என்ற சத்தத்தில் பேருந்து நிறுத்தம் வந்திருந்தது.
காலைக்கு விடுதலை தந்த இரவு மெல்ல மலையேறிக் கொண்டிருந்தது.
சத்தம் கேட்டு...
ஹைக்கூ கவிதை – இரா.கலையரசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
ஹைக்கூ
1)
உதடுகளை முத்தமிட்டு
கடைசியாய் விடைபெற்றது
சிகரெட்.
2)
பழங்களை மொய்த்து
நற்சான்றிதழ் வழங்கின
ஈக்கள்.
3)
பல கிலோமீட்டர் நீந்தியும்
கரை சேருவதில்லை
மீன்தொட்டி மீன்கள்.
4)
இருளுக்கு பூசை செய்து
தொழிலை தொடங்கினாள்
விலைமகள்.
5)
இருளுக்கு சில காலம்
அடமானமாய் இருக்கிறது
அமாவாசை...
Stay in touch:
Newsletter
Don't miss
Poetry
மணிமாறன் கவிதை
பல்லக்கில் அமர்ந்து
அர்ச்சனை காட்டி
தட்சணை வாங்குவதில்
கவனமாய் இருக்கிறார் குருக்கள்
சிலையைத் தொட
உரிமை மறுக்கப்பட்டவர்
ஆங்காரமாய்
சாமி வந்து...
Poetry
பாங்கைத் தமிழன் கவிதைகள்
கசப்புச் சுவைகள்.
*************************
(1)
நவீன உடைகள்
அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன
வறுமை
...
Book Review
நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்
நூல் : புத்தக தேவதையின் கதை
ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ்
தமிழில்:...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தங்கேஸ்
தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல்...