இரா. சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் எழுதிய “நீலனின் பொங்குமாங்கடல்” சிறார் நாவல் புத்தகம் | Era Shanmugavalli Srinivasan's Neelanin Pongumaangkadal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இரா. சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் எழுதிய “நீலனின் பொங்குமாங்கடல்” சிறார் நாவல் – நூல் அறிமுகம்

தமிழ் இலக்கிய உலகில் எடுத்துக் கொண்டிருக்கும் சகோதரி இரா சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் அவர்களின் முதல் நூலான "நீலனின் பொங்குமாங்கடல் " என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சிறார் நாவல் நூலை வாசித்தேன் இன்றைய தமிழ் இலக்கியத்தில் சிறார்களுக்கான நூல்கள் பல வெளிவந்த வண்ணம்…
Punnagaiyin Nirangal (புன்னகையின் நிறங்கள் கவிதை தொகுப்பு) | நூல் அறிமுகம்

“புன்னகையின் நிறங்கள்” நூல் அறிமுகம்

கவிஞர் ஐ தர்மசிங் அவர்களின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான "புன்னகையின் நிறங்கள் "வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது, வாழ்க்கையின் வலியை வார்த்தைகள் மூலம் தணிய வைக்கும் ஒரு வடிகால் தான் கவிதை என்றே நான் நினைக்கிறன், சமூகத்திடம் வேறேதும் சொல்ல முடியாத நிலையில்…
இரா மதிராஜ் எழுதிய “நிலா மகளுக்கு ஒரு தோழி” – நூலறிமுகம்

இரா மதிராஜ் எழுதிய “நிலா மகளுக்கு ஒரு தோழி” – நூலறிமுகம்

தனியார் நூல் ஆலையில் உற்பத்தி மேலாளராக பணிபுரியும் அன்பு நண்பர் இரா மதிராஜ் அவர்களின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. எல்லோரது இனிமையான பருவமாகவும் மறக்க முடியாத நினைவுகளைச் சுமந்த பருவமாகவும் விளங்கும் இளமைப் பருவத்தின் மீள் பார்வையில் தனது பள்ளி…