Posted inStory
ஏகாதசி எழுதிய ‘வெள்ளை எருமை’ சிறுகதை குறித்த விமர்சனம்
'வெள்ளை எருமை' சிறுகதை - ஏகாதசி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாட்டு மலர்) - இரா.இரமணன் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் ஏகாதசி அவர்கள் ‘வெள்ளை எருமை’ என்கிற சிறுகதையை எழுதியுள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சரவணன்…








