அ.கரீம் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள "சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை" (Sithar Marangalil Ilaigal Poopathillai) - புத்தகம்

அ.கரீம் எழுதிய “சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை” – நூல் அறிமுகம்

சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை (Sidar marankalil ilaikal poopathillai) - நூல் அறிமுகம் தோழர் அ. கரீம் அவர்களின் சிறப்பான எழுத்தில் பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் வந்துள்ள நூல். ஒரு தாய் வயிற்றின் இரட்டைப் பிறவியாய் மூன்றாவது பிறவியும் (மூன்றாவது…
தபோ விஜய் கோஷ் எழுதி தமிழில் ரவிச்சந்திரன் அரவிந்தன் மொழிபெயர்த்த பாரதி புத்தகாலயத்தின் "சமரம்" நாவல் (Samaram Tamil Novel) - நூல் அறிமுகம்

தபோ விஜய் கோஷ் எழுதிய “சமரம்” நாவல் – நூல் அறிமுகம்

சமரம் நாவலிலிருந்து... "கடலில் நீந்தும் சிறு மீன் கூட தன் சக்திக்குட்பட்ட அளவிற்கு தன் சிறுவாலால் கடலை அசைத்துப் பார்க்கிறது..." நூலை வாங்குவதற்கு முன் கையிலெடுத்து விரித்து இவ்வரிகளை  படித்த பொழுது இவ் வாசகம் என்னை அப்படியே அசத்தியது. நூலின் உள்ளே…
கோபத்தின் கனிகள் (GRAPES OF WRATH) | John Steinbeck Kopathin Kanigal

ஜான் ஸ்டீன்பெக்-ன் “கோபத்தின் கனிகள் (GRAPES OF WRATH)” – நூல் அறிமுகம்

  *ஓர் முக்கிய அறிவிப்பு இந்நூலின் விலையோ, அதன் பக்கங்களோ, நூலின் எழுத்தோ வாசிப்பிற்கு குறுக்கே எங்கும் தடையாக நிற்காது; மாறாக எழுத்து உங்களை வசீகரிக்கும்; மனதை கொள்ளை கொள்ளும் என்பதற்கு முழு உத்தரவாதம் அளிக்கிறேன் தோழர்களே. இந்நூலை வாசித்த பின்பு…