Era Shanmugavalli Srinivasan's Neelanin Pongumaangkadal Tamil Book Reviewed By Shanthi Saravanan

இரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் எழுதிய ‘நீலனின் பொங்குமாங்கடல்’ – நூல் அறிமுகம்

“குற்றால அருவியில குளிச்சது போல் இருக்குதா…..” என்ற பாடல் நம் அனைவர் நினைவிலும் தேனாய் பவனி வருவது போல இந்த நாவலும் குற்றாலம் என்றவுடன் வாசித்தவர் மனதில் ரீங்காரமிடும் என்பதில் ஐய்யமில்லை. பொங்குமாங்கடல் செண்பக மரம், குற்றால மூலிகை வளம், பழைர…
இரா. சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் எழுதிய “நீலனின் பொங்குமாங்கடல்” சிறார் நாவல் புத்தகம் | Era Shanmugavalli Srinivasan's Neelanin Pongumaangkadal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இரா. சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் எழுதிய “நீலனின் பொங்குமாங்கடல்” சிறார் நாவல் – நூல் அறிமுகம்

தமிழ் இலக்கிய உலகில் எடுத்துக் கொண்டிருக்கும் சகோதரி இரா சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் அவர்களின் முதல் நூலான "நீலனின் பொங்குமாங்கடல் " என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சிறார் நாவல் நூலை வாசித்தேன் இன்றைய தமிழ் இலக்கியத்தில் சிறார்களுக்கான நூல்கள் பல வெளிவந்த வண்ணம்…