Posted inBook Review
இரா. சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் எழுதிய “நீலனின் பொங்குமாங்கடல்” சிறார் நாவல் – நூல் அறிமுகம்
தமிழ் இலக்கிய உலகில் எடுத்துக் கொண்டிருக்கும் சகோதரி இரா சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் அவர்களின் முதல் நூலான "நீலனின் பொங்குமாங்கடல் " என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சிறார் நாவல் நூலை வாசித்தேன் இன்றைய தமிழ் இலக்கியத்தில் சிறார்களுக்கான நூல்கள் பல வெளிவந்த வண்ணம்…
