Posted inWeb Series
கவிதைச் சந்நதம் 31 – நா.வே.அருள்
“அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம் தான் அப்பாவுடைய என்னுடைய இன்ன பிற ஆண்களுடைய கறைகளை மனதின் எரவானத்தில் யாரும் பாராமல் ஒளித்துவைத்தே இருக்கிறாள்” “அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம்தான்!” ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்து கிடக்கும் ஓர் அபூர்வ ஒற்றை வரி. சரி……