Erisooru book review by N Sekar

ப.விடுதலை சிகப்பி எழுதிய “எறிசோறு” (நூலறிமுகம்)

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணி புரியும் விக்னேஷ்வரன் விடுதலை சிகப்பி எனும் புனை பெயரில் எழுதி வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பு 'எறிசோறு'. "என் மண்ணில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய சாதியப் பாகுபாட்டையும் வன்கொடுமைகளையும் எதிர்த்துச் சமரசமின்றி…