நூல் அறிமுகம்: எரியும் பனிக்காடு – கா.பிருந்தா (இந்திய மாணவர் சங்கம்)

நூல் அறிமுகம்: எரியும் பனிக்காடு – கா.பிருந்தா (இந்திய மாணவர் சங்கம்)

  இந்த கதை ஒரு தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்க்கும் தொழிலாளியை பற்றியது. இக்கதையை இயக்குனர் பாலா தனது பரதேசி திரைப்படத்தின் மூலமாக அப்படியே காண்பித்து இருப்பார். இப்புத்தகத்தின் ஒவ்வொரு வரிகளிலும் அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளின் அவல நிலையை அதிகமான…
நூல் அறிமுகம்: எரியும் பனிக்காடு – ஜானகி ராமராஜ்

நூல் அறிமுகம்: எரியும் பனிக்காடு – ஜானகி ராமராஜ்

"Red Tea" என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 38 ஆண்டுகள் கழித்து தமிழில் "எரியும் பனிக்காடு" என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நாவல் இது. தேயிலைத் தோட்டங்களில் கூட்டங்கூட்டமாக பலி கொடுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் நாவல் இது. இந்நூல்…
புத்தக அறிமுகம்: நம் தேநீரில் கலந்திருக்கும் இரத்தம் – யுகசாந்தி (இந்திய மாணவர் சங்கம்)

புத்தக அறிமுகம்: நம் தேநீரில் கலந்திருக்கும் இரத்தம் – யுகசாந்தி (இந்திய மாணவர் சங்கம்)

  முதல் பக்கத்திலேயே துளிர்விடத் துவங்கிவிடுகிறது கண்ணிர்த் துளிகள். தோட்டத் தொழிலாளர்களின் வலிகளையும் ரணங்களையும் ரத்தமும் சதையுமாக கண்முன்னே நிறுத்தும் நூலின் இறுதிப்பகுதிக்கு செல்வதற்குள் வரண்டு போய்விடுகிறது கண்ணீர். “ஆனைமலைக் காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அடியுரமாக இடப்பட்டவை எமது…
எரியும் பனிக்காடு (2007) – பி.எச்.டேனியல்  (தமிழில் இரா.முருகவேள்) | நூல் மதிப்புரை ந.சண்முக சுந்தரம்.

எரியும் பனிக்காடு (2007) – பி.எச்.டேனியல்  (தமிழில் இரா.முருகவேள்) | நூல் மதிப்புரை ந.சண்முக சுந்தரம்.

  பி.எச்.டேனியல் முன்னுரையில்: 1941 முதல் 1965 வரை தேயிலைத் தோட்டங்களில் மருத்துவ அதிகாரியாக வேலை செய்தபோது, 1900 ல் இருந்து 1930 வரை தோட்டங்களில் பணிபுரிந்த பலரைப் பேட்டிகண்டு,எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களையும் பெற்றதன் அடிப்படையிலேயே இந்நூல் எழுதப்பட்டது. "உங்களது அமைதி தவழும்…