na ka thuraivan kavithaigal ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கு யாரும் பறிக்காத எருக்கப்பூக்கள் போகும் போதும் வரும் போதும் பறி பறி என்று சொல்கிறது மனம் பாதையோரம் அதன் மீதான தூசிகள் ஏராளம் அதனை நேற்று பெய்த மழை துடைத்து விட்டு சென்றது எருக்கம் பாலுக்கும் மருத்துவ…