மதுரை நம்பி எழுதி டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வெளியீட்ட சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் (Siraiyil Olirum Natchathirangal) - ஒரு சிறைக் காவலரின்

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் – நூல் அறிமுகம்

குற்றவாளிக்குத் தண்டனைதரும் அரசு ஆணவக் காப்பகம் - தேனிசீருடையான் தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு வித்தியாசமான நூல். வரலாற்றை அடிநாதமாகக் கொண்ட இலக்கிய மகத்துவம். வரலாறு என்றால் சிறைத்துறையின் நவீன வரலாறு. சிறையில் இருக்கும் கைதிகளும் அவர்களை ஆட்சி செய்யும்…
பிரின்ஸ் கஜேந்திர பாபு | சாதி ஒழிப்பு: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் | Saathi Ozhippu India Arasamaippu Sattathin Paarvaiyil Book Review - https://bookday.in/

சாதி ஒழிப்பு; இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பார்வையில் – நூல் அறிமுகம்

சாதி ஒழிப்பு; இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பார்வையில்  நூலின் அட்டைப் படம் சொல்லும் செய்திகள் இந்திய அரசியலமைப்புச் சட்ட முகப்புரை:         இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை இறையாண்மை பூண்ட சமதர்ம சமயச் சார்பற்ற மக்களாட்சிக் குடியரசாக அமைப்பதென உறுதி பூண்டுள்ளோம். நீதி: சமூக, பொருளாதார, அரசியல் நீதி…
இந்தியா பாரம்பரியங்களின் வண்ணக்கலவை | India parambariyangalin vanna kalavai

நாகை மாலி எழுதிய “இந்தியா பாரம்பரியங்களின் வண்ணக்கலவை” – நூலறிமுகம்

‘இந்தியா - பாரம்பரியங்களின் வண்ணக்கலவை’ இளம் தலைமுறை வாசிக்க ஒரு கையேடு!   வரலாற்றில் நடந்த சம்பவங்கள் குறித்து சில புத்தகங்கள் நிறைய தகவல்களை கொடுக்கும், சில புத்தகங்கள் சில கருத்துக்களை முன் வைக்கும். ஆனால் சில புத்தகங்கள் தகவல்களினூடாக ஒரு…
Siraikkul olinthirukkum natchathirangal சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்

மதுரை நம்பி எழுதிய “சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்” – நூலறிமுகம்

சிறைச்சாலை ஓர் இருண்ட உலகம். உயர்ந்த மதில்களுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியுலகிற்குத் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள வெளியுலகம் மெனக்கெடுவதும் இல்லை. இதற்கு எதிர்மறையாக சிறை வளாகத்துக்குள் கட்டுண்டு கிடக்கும் தண்டனைக் கைதிகள் வெளியுலகு குறித்த சிந்தனைகளுடனேயே வாழ்நாட்களைக் கழிப்பது என்னவொரு முரண்!…
சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் (Siraiyil Olirum Natchathirangal)

மதுரை நம்பி எழுதிய “சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்- பாகம் 2” நூலறிமுகம்

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் முதல் பாகத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளிவந்துள்ளது. சினிமாவில் தான் ஒரு படம் வெற்றியடைந்தால் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியிடப்படுவது உண்டு. இலக்கிய உலகிலும் அது பரவியிருப்பது மகிழ்ச்சியான தொன்று. எழுத்தாளர் நம்பி அவர்கள்…
V. Marimuthu CPI(M)

புத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து

ஏப்ரல் 23- உலக புத்தக தினம். 1995-ம் ஆண்டில் ஐ.நா.சபையின் கலாச்சார அமைப்பு, உறுப்பு நாடுகளில் வாழும் மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘உலக புத்தக தினம்’ கொண்டாடும்படி கேட்டுக் கொண்டது. ஏப்ரல் 23, ஐரோப்பாவில் நவீன…