நந்திதா ஹக்சர் (தமிழில்: அப்பணசாமி) எழுதிய “பயங்கரவாதி என புனையப்பட்டேன்” (Framed as a Terrorist) புத்தகம் | Payangaravaathi Ena Punaiyapataen Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நந்திதா ஹக்சர் (தமிழில்: அப்பணசாமி) எழுதிய “பயங்கரவாதி என புனையப்பட்டேன்” (Framed as a Terrorist) – நூல் அறிமுகம்

“பயங்கரவாதி என புனையப்பட்டேன்” (Framed as a Terrorist) – நூல் அறிமுகம் நீதியின் பாதையில் நடந்த துயர வரலாறு ஒரு இளைஞனின் பறிபோன இளமை டெல்லியில் ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இளைஞர் முகமது அமீர் கான். அவருடைய…
கார்த்திகைப் பாண்டியன் எழுதிய “மர நிறப் பட்டாம்பூச்சிகள்” சிறுகதை தொகுப்பு புத்தகம் | Karthigai Pandian's Mara Nira Pattampoochigal Tamil Book Review | www.bookday.in

கார்த்திகைப் பாண்டியன் எழுதிய “மர நிறப் பட்டாம்பூச்சிகள்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

“மர நிறப் பட்டாம்பூச்சிகள்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம் மதுரைக்காரரான கார்த்திகைப் பாண்டியன் தற்போது கோவையில் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இத்தொகுப்பானது கடந்த 2015-ல் வெளிவந்த அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பாகும். கார்த்திகைப் பாண்டியனின் சிறுகதைகளுடன் லட்சுமி சரவணக்குமார்…
மஞ்சுநாத் எழுதிய "அப்பன் திருவடி" நாவல் புத்தகம் அறிமுகம் | Writer Manjunath's Appan Thiruvadi Tamil Book Review | www.bookday.in

மஞ்சுநாத் எழுதிய “அப்பன் திருவடி (Appan Thiruvadi)” நாவல் – நூல் அறிமுகம்

அலகிலா விளையாட்டு - பாவண்ணன் இமயமலையை ஒட்டியிருக்கும் ஆலயங்களில் சார்தாம் என அழைக்கப்படுகிற நான்கு கோவில்கள் (கேதாரிநாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி) மிகமுக்கியமானவை. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டுவரும் மக்கள் அந்த ஆலயங்களில் வழிபட்டுச் செல்கிறார்கள். இவையனைத்தும் கடுமையான…
நேமிசந்த்ரா - Nemichandra (தமிழில்: க. நல்லதம்பி) எழுதிய "யாத்வஷேம் (Yaad Vashem)" - புத்தகம் ஓர் அறிமுகம் | ஹிட்லர்

நேமிசந்த்ரா (தமிழில்: க. நல்லதம்பி) எழுதிய “யாத்வஷேம் (Yaad Vashem)” – நூல் அறிமுகம்

ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம் பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான் வீதிவீதிகளில், புகழ்வாய்ந்த புத்தகக் கடைகளில்,…
ஹஸ்தா சௌவேந்திர சேகரின் (Hansda Sowvendra Shekhar) "ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்" (Aadhivasigal Ini Nadanam Aadamaattargal) புத்தகம்

ஹஸ்தா சௌவேந்திர சேகரின் “ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்” – நூல் அறிமுகம்

ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள் புத்தகத்தின் ஆசிரியர் ஹஸ்தா சௌவேந்திர சேகர் ஜார்கண்ட் மாநிலத்தின் சந்தால் இனக்குழுவைச் சேர்ந்த ஒரு அரசு மருத்துவர். மருத்துவத்துறையில் பணியில் இருக்கும்போது பெற்ற அனுபவங்களும், பீகார் (இன்றைய ஜார்கண்ட்) நிலத்தில் உள்ள மற்ற சாதியினர்…
"பயங்கரவாதி என புனையப்பட்டேன்" (Framed as a Terrorist - Payangaravaathi Ena Punaiyapataen) புத்தகம், முகமது ஆமிர் கான் (Mohammad Aamir Khan) |

“பயங்கரவாதி என புனையப்பட்டேன்” (Framed as a Terrorist) – நூல் அறிமுகம்

"பயங்கரவாதி என புனையப்பட்டேன்" (Framed as a Terrorist - Payangaravaathi Ena Punaiyapataen) புத்தகம், முகமது ஆமிர் கானின் (Mohammad Aamir Khan) நிஜ வாழ்க்கைப் போராட்டங்களையும், வழக்கறிஞர் நந்திதா ஹக்ஸரின் (Nandita Haksar) சட்டப் போராட்டங்களையும் விவரிக்கும் ஒரு…
ஹருகி முரகாமி (Haruki Murakami) எழுதி எதிர் வெளியீடு செய்த "காஃப்கா கடற்கரையில்" (Kafka on the Shore Book In Tamil) புத்தகம்

ஹருகி முரகாமி எழுதிய “காஃப்கா கடற்கரையில்” (Kafka on the Shore) புத்தகம்

கார்த்திகைப் பாண்டியன் அவர்களின் மொழிபெயர்ப்பில், ஹருகி முரகாமி எழுதிய "காஃப்கா கடற்கரையில்" (Kafka on the Shore) புத்தகம் எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. காஃப்கா கடற்கரையில் (Kafka Kadarkaraiyil): ஹருகி முரகாமி உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர். அவரது படைப்புகள்…
நேமிசந்த்ரா (Nemichandra)-வின் "யாத்வஷேம்" (Yaadvashem) தமிழ் மொழிபெயர்ப்பு நாவல் - நூல் அறிமுகம் | Tamil Novel

நேமிசந்த்ரா-வின் “யாத்வஷேம்” – நூல் அறிமுகம்

எங்கிருந்து ஆரம்பிப்பது என்று ஒரு தயக்கம்.  இப்போது இங்கே உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் நான் அனீது என்கிற அனிதாவாக மாறி இருக்கும் தருணம் என்று கூட சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் புத்தகத்தின் பாதி பக்கங்கள் வரை தான் . அதற்கு பின்பு…
ஆனை மலை (Anaimalai) - பிரசாந்த் வே (Prashanth Ve) - பழங்குடி மக்களின் வாழ்வின் துயரத்தை இந்த நூல் சமூகப் பொறுப்போடு பதிவு செய்கிறது - https://bookday.in/

ஆனை மலை (Anaimalai) – நூல் அறிமுகம்

இயற்கையின் கவிதையே காடுகள்தான். அந்தக் கவிதை ஒழித்து வைத்திருக்கும் இயற்கையின் ரகசியங்கள் ஏராளம் ஏராளம். அந்தக் கவிதையின் அங்கமாய் வாழத் தொடங்கிய மனிதன், காலப்போக்கில் நாகரிக வளர்ச்சியில், இயற்கையை விட்டு விலகி வாழத் தொடங்கி விட்டான். விலகி வாழத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல்…