நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: ஆதவன் தீட்சண்யா எழுதிய "எதிர்பார்க்கும் வடிவத்தில் எதிரி இல்லை" நூல் | Aadhavan Dheetchanya's Ethirparkkum Vadivathil Ethiri Illai Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: ஆதவன் தீட்சண்யா எழுதிய “எதிர்பார்க்கும் வடிவத்தில் எதிரி இல்லை” நூல்

"எதிர்பார்க்கும் வடிவத்தில் எதிரி இல்லை"எனும் இப்புத்தகத்தின் தலைப்பை வாசித்ததுமே இது ஒரு கவிதை தொகுப்பாக இருக்கக்கூடும் என நாம் எதிர்பார்க்கலாம். சிறுகதை தொகுப்பாக கூட இருக்கலாம். அவ்வளவு ஏன்.. க்ரைம் நாவல் என நினைத்துக்கூட நம்பலாம். ஆனால், இது ஒரு கட்டுரை…