கண்ணீர் பாட்டு கவிதை – வசந்ததீபன்

கண்ணீர் பாட்டு ******************** பெண்ணின் தினத்தில் கர்ப்பிணி பலி கண்ணில் குருதி ஊற்றெடுக்கிறது ஆணின் அதிகாரத்தின் திமிர் நறுக்கப்பட வேண்டியது பெண் இன்றி ஆண் இல்லை ஆண்…

Read More

கலா புவன் கவிதைகள்

நிழலும் நிஜமும் நிழலின் ஒளியிலே நான் நடக்கிறேன் உயிர் உறையும் பனியின் காற்றில் மனிதநெடியின் வாசம் குண்டுகள் குவலயத்தை தீக்கிரையாக்கிய நெடி மனிதம் உருவழிந்து போயிற்று புள்ளினங்கள்…

Read More

எழுத்தால் நகர்த்து எண்ணத்தை உயர்த்து கவிதை – கார்கவி

ஊற்றோடு ஊற்றாக மை ஊற்றப் பழகு..! செல்லும் இடமெல்லாம் நம்பிக்கை கொண்டு செல்லப் பழகு..! உயிர் மெய் உனதாக்கு..! உலகமே நமக்கென பறைசாற்று..! ஏணியை வானுக்குப் போடு…!…

Read More

கலா புவன் கவிதைகள்

சமர் பறவைகள் ••••••••••••••••••••••••• சிறகுகளின் மடிப்புகளில் சமர் குறிப்புகளை வைத்திருக்கும் பறவைகள் தினம் தினம் பறக்கின்றன தமது மூதாதைகளின் கனவை ஒரு விழியிலும் தமது வாழ்க்கைப் போராட்டத்தை…

Read More