சக்தியின் கவிதைகள்

அணையாத சுடர் விளக்கு அம்பேத்கர்…!!!! ************************************************** இருட்டு அறைக்குள் கிடக்கிறோம் மெல்ல மெல்ல எறிய தொடங்குகிறது மெழுகுவர்த்தி( அம்பேத்கர்), மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தவன் கூண்டுக்குள் கிடக்கிறான், மெழுகின்…

Read More

அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டத்தை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வோம் – தபன் சென்

வீரஞ்செறிந்த விவசாயிகள் போராட்டம் தொழிலாளர் வர்க்கத்தின் உறுதியான, செயலூக்கமுள்ள ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளுடன் சேர்ந்து, வரலாறு படைத்து, ஓராண்டு நிறைவடைந்த பின்னர், பிடிவாதமாக இருந்து வந்த ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சியை…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: கொம்பு முளைத்த நாற்காலி 35 – நா.வே.அருள்

அதிகாரத்திற்குக் கொம்பு முளைத்த விஷயம் உலகத்திற்கே தெரிந்துவிட்டது. விவசாயி தலையில் மிளகாய்த் தோட்டங்கள்! அதிகாரத்திற்கு முதலில் செயலிழக்கும் உறுப்புகள் அதன் கண்கள். அதிகாரம் தற்போது மிகவும் பழுத்துவிட்டது…

Read More

தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது – அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

இஸ்லாமியர்களைப் பெருமளவில் ஒழித்து விட வேண்டும் என்று பாஜக -ஆர்எஸ்எஸ் கூட்டணியைச் சார்ந்தவர்கள் சமீபத்தில் ஹரித்துவாரிலும், தில்லியிலும் விடுத்த அழைப்புகள் இதுவரையிலும் இஸ்லாமிய எதிர்ப்பைக் காட்டி தங்களுக்கான…

Read More

இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது – பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர் பிரதாப் பானு மேத்தாவுடன் நடத்திய வீடியோ நேர்காணலை 2021 டிசம்பர் 17 அன்று தி வயர் இணைய இதழ் வெளியிட்டது. கடந்த ஏழாண்டுகளில் பிரதமர்…

Read More

வேர் மனிதர்கள் கவிதை – செ.கார்த்திகைசெல்வன்

தேனுறுஞ்சப்படும்போது மலர்கள் மௌனிக்குமே தவிர மரணமடையா; தேன்கூடு ஆபத்துறும்போது தேனீக்கள் மரணமெனினும் மௌனமாகா; மௌனத்தால் நேராத மரணம்(1), மரணத்தால் நேராத மௌனம்(2), இந்த இரண்டு வகையுமின்றி சமுதாயத்தின்…

Read More

அஜய் குமார் மிஸ்ரா மீது ஆதாரங்களுடன் அடுக்கப்படும் குற்றச்சாட்டுகள் – ஜதீந்தர் கவுர் தூர் | தமிழில்: தா.சந்திரகுரு

பட்டப் பகலில் படுகொலை, சாட்சிகளை மிரட்டியது, கைதாகாமல் தவிர்த்தது: ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா மீது ஆதாரங்களுடன் அடுக்கப்படும் குற்றச்சாட்டுகள் உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி…

Read More

விவசாயிகளின் போரில் பாதி வெற்றி மட்டுமே கிட்டியுள்ளது முழு வெற்றியை நோக்கி முன்னேறுவோம் – தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுரு

சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள திடீர் முடிவானது, இந்திய விவசாயத்தின் எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், மறுவடிவமைப்பதற்கும், என்றென்றைக்குமான பசுமைப்புரட்சிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதற்குமான…

Read More