kavithai: aazap puthaithidu - kovi.bala.murugu கவிதை: ஆழப் புதைத்திடு! -கோவி.பால.முருகு

கவிதை: ஆழப் புதைத்திடு! -கோவி.பால.முருகு

இந்தியர் நொந்து இறப்பதைப் பார்த்து      இனிதாய் மகிழ்ந்தாரே-மக்கள் வெந்து தணிந்திட வேதனை கொண்டு         வீதியில் நின்றாரே-நம் சொந்த பணத்தையே செல்லாத தாக்கிச்          செவிட்டில் அறைந்தாரே-மோடி    …