செல்பி குட்டி கதை – இரா. கலையரசி

சும்மா இருப்பா “பேயி பிசாசு” னுகிட்டு. அதுவும் செல்போன்ல வருதாம் போவியா? சங்கரை பேசி மறித்தான் சுரேஷ். டேய்! நான் எடுக்கிற செல்பியில பாரு! பின்னாடி ஒரு…

Read More

நூல் அறிமுகம்: தமிழ்க்கவியின் “நரையன்” – கருப்பு அன்பரசன்

“அன்றைக்குப் பிறகு அவளின் புருஷன் அவளை தொடுவதே கிடையாது” என்னவாக இருக்கும்..? அவளே சொல்கிறாள். நேர்மையான மனதோடு அவசியம் வாசியுங்கள். செப்டம்பர் 10, 1993, வெள்ளிக்கிழமை காலை…

Read More

ஐந்து லட்சம் குறுங்கதை – இரா. கலையரசி

“பயங்கரமா இருக்கும். நீ எப்படி அங்கேயே இருக்கமுடியும் சொல்லு. எனக்கு என்னமோ சரியா படல பார்த்துக்க”னு சொன்ன சம்பத் திகிலோட தான் இருந்தான். “சரி எல்லாத்தையும் எடுத்து…

Read More

குறும்பட விமர்சனம்: OBSESSED – பாரதிசந்திரன்

எப்பத்தான் இதையெல்லாம் விடப் போறீங்களோ? – பாரதிசந்திரன் கொரானா காலத்தில், ஒரு சராசரி குடும்பத்தின் நடவடிக்கைகளை அச்சுப் பிறழாமல் ஒளிந்திருந்து படம் எடுத்து இருக்கிறது இயக்குநர் நாதனின்…

Read More

சிவப்பு வெறும் நிறம் அல்ல கவிதை – ராக்கச்சி

நான் வெளியே செல்லும் போதெல்லாம் ஒருவித பயத்துடனே செல்கிறேன் பேருந்தில் பயணித்தால் நெருக்கமாக நிற்பவரைப் பார்த்து பயம் வருகிறது பயம் இல்லாமல் ஆட்டோவில் பயணிக்கமுடியவில்லை விடுதி அறைகளில்…

Read More

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன் (Ss34) இந்த சிறுகதை, பேசும் புத்தகம்…

Read More