பாட்டின் கதைகள் – பாடலாசிரியர் யுகபாரதி

பாட்டின் கதைகள் – பாடலாசிரியர் யுகபாரதி

எது கவிதை எனும் கேள்வியெல்லாம் இன்றைக்கு இல்லை. கவிதையென்றால் அது, புதுக்கவிதை மட்டுமே என்றாகிவிட்டது. அதையும் புதுக்கவிதை என்றழைப்பதைவிட, நவீன கவிதை என்பதே நாகரீகமாகக் கருதப்படும் காலமிது. கவிதையென்றால் கவிதைதானே அதற்கேன் இத்தனை அடைமொழி எனக்கேட்க மனமில்லை. `வடிவம் அத்தனையிலும் எழுதிப்பழகி,…
கவிதை: இன்குலாப் ஜிந்தாபாத் – திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி

கவிதை: இன்குலாப் ஜிந்தாபாத் – திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி

இன்குலாப் ஜிந்தாபாத்  ஓர் அரசு காணிகளின் விளைச்சலை கார்ப்பரேட் பத்தாயங்களில் கொட்ட நினைக்கும் கொடுங்கோண்மையைப் பார்த்தபிறகும் வீதிக்கு வருவதன்றி வேறுயேதும் வழியுண்டோ விவசாயத் தோழனுக்கு? புழுதிபடிந்த ஏழைகளின் போராட்டத்தைக் கலைக்க நீரைப் பாய்ச்சும் நிர்மூடர்கள் அதே தண்ணீரில் தங்கள் ஆணவ அழுக்குகளைக்…