கவிதை: பேரிடர் – பாங்கைத் தமிழன்

உன் பிரிவுதான் என்னை முதலில் குத்திய முள்! உன் பிரிவுதான் நான் உணர்ந்த பெருங்கசப்பு! உன் பிரிவுதான் என்னைச் சுட்ட முதல் நெருப்பு! உன் பிரிவுதான் என்னை…

Read More

என்ன செய்து தொலைத்தாய்? கவிதை – புதியமாதவி

எரித்தாயா புதைத்தாயா என்ன செய்து என்னைத் தொலைத்தாய்? எரிக்கும்போது தீயின் நாக்குகளில் பட்டுத்தெறித்த முத்தங்களை என்ன செய்தாய்? புதைத்த மண்ணில் பூத்த பூக்களை விட்டுவிடு. அந்த வாசனையில்…

Read More

“தீக்குள் விரலை வைத்தால்” கவிதை – சாந்தி சரவணன்

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உன்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா! என அன்றே உயிலெழுதி வைத்துச் சென்ற மிடுக்கு மீசைக்காரன் என் பாட்டன் பாரதியே! நான் உன்னிடம்…

Read More

ஹெர்மன் ப்ரோக் நாவலின் அறுதி வடிவம் – சா. தேவதாஸ்

கடவுளர் தெய்விக மானவரல்ல என்பதை அறிய சிரிப்பெழுந்தது, கடவுளரிடம் சிரிப்பை வரவழைத்தது மனிதரே மனிதரிடம் சிரிப்பை மூட்டியது மிருகங்கள் என்பது போல… சிரிப்பில் விலங்கு, மனிதன், கடவுள்…

Read More

ஊமை எழுத்து கவிதை – ஜே. ஜே. அனிட்டா

பின் தூங்கி முன்னெழுகிற இருட்காலங்களின் அகாலத்தில் கிரகண மூச்செறிதலின் நீளும் புகைக் கம்பியில் ஆவிகளைத் தோய்த்து பட்சணங்கள் தருகிறேன். சிறகுலர்த்தும் குழலிலிருந்து திராவகச் சில்லுகளாய்ப் பறந்து மாய்கிறதைப்…

Read More