ஜே. பிரோஸ்கான் கவிதைகள்

ஜே. பிரோஸ்கான் கவிதைகள்

விடுபடுதல் நீ கர்வத்திலிருந்து முழுமையாக விடுபடவென ஒரு நேர்பாதை சமைக்கப்படுள்ளது. அது மெல்லிய நூலுடையதென சொல்லி வைக்கிறேன். ஆனால் ஒன்று நீ கர்வத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பு கர்வம்,நேர்பாதை என்பதன் அர்த்தம்தான் என்ன.? .. ஒழுக்கம் பேணு சுயஒழுக்கமற்று திசைமாறிய பறவையாய் சதாவும்…
பட்டாம்பூச்சி கவிதைகள் – ஜே.பிரோஸ்கான்

பட்டாம்பூச்சி கவிதைகள் – ஜே.பிரோஸ்கான்

கவிதை 1: ஓவியப் பூச்சி கொஞ்சம் நில் கவனித்துச் செல் பல ஓவியங்களை தனது உடலில் ஏந்தியிருக்கும் அந்தப் பூச்சி செத்தே ஆவியான ஞானத்தின் பிரதிபலிப்பைச் சுமந்து செல்கிறது தன் றெக்கைகளால். கவனி உலகத்தின் எல்லா மலர்களும் தன் இதழ்களை மூடிக்…
ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

புறச்சிரிப்பு ஒரு துன்புறுநிலையில் அகத்தின் வலிக்கு புறச் சிரிப்பு தீர்வாகலாம். தீர்வு யாருக்கும் தெரியாமல் நீ உதிர்த்த சொற்களிலிருந்து ததும்பி வடியும் குரோதத்தின் பிரதியை வடிகட்டி மீண்டும் உன் அகத்தில் சேர்க்க மீண்டும் சேர்க்க இன்னும் ததும்ப இறுதியில் சொற்களெல்லாம் நஞ்சுக்கொடியாகி போயின. பேதம் ஏதுமில்லை என்னுடைய புத்தக அலமாரியில் பதுங்கிக்கிடக்கும் சொற்களுக்குள் சூஃபிசமென்றும் கஸலென்றும் நவீனமென்றும் பேதம் ஏதுமில்லை அலமாரியில் இருக்கும் அத்தனையும் வாசிக்கப்பட்டவைதான் வாசிக்கப்பட வேண்டியவன் நானே. வெளியேறு.. சொற்கள் என்பது ஒரு சலசலப்புமிக்க நதி அது கடலின் மாயத்தோற்றம். உப்பு,நிறம் என விரியும் இந்த கோட்பாட்டிலிருந்து…
மழைக் கவிதைகள் – ஜே.பிரோஸ்கான்

மழைக் கவிதைகள் – ஜே.பிரோஸ்கான்

மழைத் தேநீர்   இந்த மழையின் குளிரில் உறையும் உடல். ஒரு டன் வெயிலை கேட்கிறது. பிசிறி பாயும் கூதலை விரட்ட நீ தேநீரோடு வருகிறாய். நான் அருந்துவதற்கு தயாரில்லையென்ற போது தனியாக சூட்டை பிரித்து தருகிறாய் நான் பூசிக் கொள்கிறேன் உடல்…
பிரோஸ்கான் கவிதைகள்

பிரோஸ்கான் கவிதைகள்

நீ பிரதி செய்யப்பட்டவன்  நீ எப்போது கண்ணாடி பார்ப்பதை நிறுத்திக் கொண்டாயோ அப்போதிலிருந்தே உனது பிரதி உன்னை அங்காங்கே எழுதிச் செல்வதும் உனக்குத் தெரியாமலே போய் விட்டது. நீ இன்றிலிருந்து கண்ணாடி பார்ப்பதை பழக்கமாக்கிக் கொள். உன்னை திருத்திக் கொள்ள அதைவிட…