Tag: Flying
முயற்சியின் முதல் கரு முயலாமை குறுங்கதை – கார்கவி
Admin -
அங்கே ஓங்கி உயர்ந்த பனையில் பலகாலமாக துளையிட்ட மரங்கொத்தி ஏதோ ஒரு பருவ நிலையில் குஞ்சுகளை பேணிக்காக்க இடம்பெயர்தலை கையாண்டது.....
பருவ மழை கொட்டி தீர்த்தது, காகமும் பறந்துகளும் மரத்தினை வட்டமிட்டு பறந்து சென்று,...
நழுவிச் செல்கிறதே கனிவு மிகு கருணை கவிதை – வசந்ததீபன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
(1)
துயரம் கசியும்
ஒதுக்கப்பட்ட ஆன்மாவின் ஓலம்
உனது இதயத்தை
எட்டவில்லையா ?
விண்மீனாய் ஜொலிக்கிறாய்
பார்வையால் கூட தீண்டமுடியாத
வெகு அப்பால்...
தளிர்கள் முகிழ்க்கும் வாசனை
வெளிகளை நிறைக்கிறது
ஓலைகளில்
யாரோ
இசைத்துக் கொண்டிருப்பதை
அதன் அசைவுகளில்
சொல்லுகிறது...
இரண்டு பக்கமும் ஒன்னுதான் சிறார் குறுங்கதை – குமரகுரு
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
இரண்டு பேரு கடலைத் தாண்டி பறந்துக்கிட்டிருந்தாங்க. அவங்க இரண்டு பேருக்கும் கண்ணு தெரியாது. ஆனா, அசாத்தியமான கேட்கும் சக்தியும் உணரும்...
து. பா. பரமேஸ்வரியின் கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
1
நானாகிய நீ.....
எங்கும் நீ...
எதிலும் நீ...
எப்போதும் நீ....
எப்பவும் நீ...
எப்படியும் நீ...
நீ..
நீ...
நீ..
யார் நீ???..
என்னில் நீ...
என் எண்ணில் நீ..
என்னை நீங்கா நீ..
யாவையுமாய் நீ....
யாவுமாய் நீ....
அன்பே.
நானே...
Stay in touch:
Newsletter
Don't miss
Poetry
மணிமாறன் கவிதை
பல்லக்கில் அமர்ந்து
அர்ச்சனை காட்டி
தட்சணை வாங்குவதில்
கவனமாய் இருக்கிறார் குருக்கள்
சிலையைத் தொட
உரிமை மறுக்கப்பட்டவர்
ஆங்காரமாய்
சாமி வந்து...
Poetry
பாங்கைத் தமிழன் கவிதைகள்
கசப்புச் சுவைகள்.
*************************
(1)
நவீன உடைகள்
அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன
வறுமை
...
Book Review
நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்
நூல் : புத்தக தேவதையின் கதை
ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ்
தமிழில்:...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தங்கேஸ்
தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல்...