கவிதை: உழவனின் கண்ணீர் – ஜான் பாத்திமா ராஜ்

கவிதை: உழவனின் கண்ணீர் – ஜான் பாத்திமா ராஜ்

யாருடைய கனவுகளுக்கோ உழவனின் கண்ணீரைக் குழைத்தா வர்ணம் பூசுவீர்கள்? நிலத்தை மட்டுமே கீறத் தெரிந்தவர்களிடமா அவர்கள் நெஞ்சைப்பிளந்து விஷம் விதைக்கிறீர்கள்? விதைகளை வெந்நீரில் மூழ்கவைத்தா விதையிடச்  சொல்கிறீர்கள்? விதைகளுக்கே முட்டி முளைக்கவா  தன்னம்பிக்கை கொடுக்கிறீர்கள்? பச்சை இலைகளைக்கா பச்சையம் தயாரிக்க பயிற்சி…
கவிதை: பேரணி – நா.வே.அருள்

கவிதை: பேரணி – நா.வே.அருள்

பேரணி *********** தலைநகரை நோக்கிய லட்சம் கோடி உழவர்களுடன் எனது கவிதைகளும் பயணிக்கின்றன ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனது கவிதைகள் மறியல் நடத்தும் எனது கவிதைகளுக்குப் போராட்டங்களும் புதிதல்ல. வெள்ளைத்தாளில் எழுதுகோல் முனையால் கீறி உழுகிறபோதும் கணினித் தொடுதிரையில் மின்னம்பை நகர்த்துகிறபோதும் கண்ணில்…
நூல் அறிமுகம் : விடுதலைப் போரில் பெண்கள்- 1857 எழுச்சிகளின் பின்னணியில்… கேத்ரின்

நூல் அறிமுகம் : விடுதலைப் போரில் பெண்கள்- 1857 எழுச்சிகளின் பின்னணியில்… கேத்ரின்

இந்நூல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாத இதழான மகளிர் சிந்தனையில் 20 மாதங்களுக்கு மேல் திரு எஸ். ஜி. ரமேஷ்பாபு அவர்கள் எழுதிய கட்டுரைகளில் 1857 இந்திய முதல் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் பெண்களின் பங்கு என்கிற கருத்துக்களை முன்வைத்து…