மே 13 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கக்கடன் நந்தநாத் ராஜன் (Economist Kakkadan Nandanath Rajan or K.N. Raj Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கக்கடன் நந்தநாத் ராஜன் – முனைவர் பு. அன்பழகன்

கக்கடன் நந்தநாத் ராஜன் (Kakkadan Nandanath Rajan - கே.என். ராஜ் என்று அழைக்கப்படுகிறார்) மே 13, 1924இல் பிறந்து பிப்ரவரி 10, 2010இல் மறைந்த இந்தியப் பொருளாதார அறிஞர் ஆவார், அவர் சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் (எம்.சி.சி) பட்டம்…
மே 10 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆன் ராபர்ட் ஜாக்ஸ் டர்கோட் (Economist Anne Robert Jacques Turgot Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 10 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆன் ராபர்ட் ஜாக்ஸ் டர்கோட் – முனைவர் பு. அன்பழகன்

ஆன் ராபர்ட் ஜாக்ஸ் டர்கோட் (Anne Robert Jacques Turgot) மே 10, 1727இல் பிறந்து மார்ச் 18, 1781இல் மறைந்த பிரெஞ்சு நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் மற்றும் இயற்கைவாதி (physiocrat) என்று கருதப்படுகிறார். அவர் தொடக்க காலத்தில் பொருளாதார…
மே 09 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டேவிட் ஜில்பர்மேன் (Economist David Zilberman Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 09 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டேவிட் ஜில்பர்மேன் – முனைவர் பு. அன்பழகன்

டேவிட் ஜில்பர்மேன் (David Zilberman) மே 9, 1947இல் பிறந்த இஸ்ரேலிய-அமெரிக்க வேளாண் பொருளாதார அறிஞர் ஆவார், அவரது ஆராய்ச்சியானது, உற்பத்தி தொழில்நுட்பத்தின் பொருளாதாரம், வேளாண்மையின் ஏற்படும் ஆபத்து, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் கொள்கை, சந்தைப்படுத்தல், காலநிலை மாற்றத்தின் பொருளாதாரம், உயிரி…
மே 08 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிரீட்ரிக் ஆகஸ்ட் வான் ஹாயெக் (Economist Friedrich August von Hayek Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 08 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிரீட்ரிக் ஆகஸ்ட் வான் ஹாயெக் – முனைவர் பு. அன்பழகன்

பிரீட்ரிக் ஆகஸ்ட் வான் ஹாயெக் (Friedrich August von Hayek) 8 மே, 1899இல் பிறந்து 23 மார்ச், 1992இல் மறைந்த ஆஸ்திரியா-பிரித்தானியப் பொருளாதார அறிஞர் ஆவார். கீன்ஸியன் நலன்சார் அரசு மற்றும் சோசலிசம் மீதான விமர்சனங்களுக்காக அவர் புகழ்பெற்றவர் ஆகிறார்.…