Posted inBook Review
கு.கு.விக்டர் பிரின்ஸ் எழுதிய “அல்லி முலை ஆனை மாடன்” நாவல் – நூல் அறிமுகம்
அம்மணமாக திரிந்த மனித குலம், நாகரிகம் வளர வளர ஆடையை அணியத் துவங்கியது. தாய்வழி சமூகம் தந்தைவழி சமூகமாக மறுவியது. காடுகளில் நாடோடிகளாக சுற்றி திரிந்து நாகரிகம் அடைந்த மனித குலம் ஜாதி கட்டமைப்புக்குள் ஆளுமை அதிகாரம் என்ற மதில் சுவர்…
