ஆயிஷா இரா. நடராசன் எழுதிய “இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100” புத்தகம் | Ayesha Era Natarasan's Indraiya India Vingaanigal-100 Tamil Book Review | Indian Scientists Popular Book Reviews | www.bookday.in

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய “இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100” – நூல் அறிமுகம்

“இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100” என்று ஆயிஷா இரா. நடராசன் எழுதிய 425 பக்கங்களை கொண்ட நூல் இன்று மாலை (31.12.2025) வெளியாக உள்ளது. இந்த 100 விஞ்ஞானிகளில் 29 பேர் பெண்கள், 43 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.…
சமூக நீதிக்கு ஆபத்தாகும் சட்டத் திருத்தம்: தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தத்தால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் - ஜி.ராமகிருஷ்ணன்

சமூக நீதிக்கு ஆபத்தாகும் சட்டத் திருத்தம்: தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தத்தால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் – ஜி.ராமகிருஷ்ணன்

சமூக நீதிக்கு ஆபத்தாகும் சட்டத் திருத்தம்: தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தத்தால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் - ஜி.ராமகிருஷ்ணன் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுகிற…
மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு (Manadugalin Vazhiye Magaththana Varalaru Book) புத்தகத்தின் முன்னுரை | சிபிஐ(எம்) அகில இந்திய மாநாடு | www.bookday.in

மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு புத்தகத்தின் முன்னுரை 

மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு (Manadugalin Vazhiye Magaththana Varalaru) புத்தகத்தின் முன்னுரை  செங்கொடிப் பாடல் மக்களின் கொடி நிறம் அடர்ந்த சிவப்பு, இதைப் போர்த்தியிருப்பது நம் தியாகிகளின் இறப்பு, அங்கங்கள் விரைத்துக் குளிர்ந்து போகுமுன், கொடியைச் சிவக்கச் செய்தது அவர்களின்…
ஆர்எஸ்எஸ் செயல் திட்டத்தை தோலுரிக்கிறது தோழர். சீத்தாராம் யெச்சூரி (Sitaram Yechury)-யின் இந்து ராஷ்டிரம் என்றால் என்ன?

தோழர். சீதாராம் யெச்சூரியின் இந்து ராஷ்டிரம் என்றால் என்ன?

ஆர்எஸ்எஸ் செயல் திட்டத்தை தோலுரிக்கிறது தோழர். சீதாராம் யெச்சூரியின் இந்து ராஷ்டிரம் என்றால் என்ன? பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த கடந்த 11 ஆண்டுகளில் மதச்சார்பின்மை மீதும் மதச்சார்பின்மையை பாதுகாத்து நிற்கின்ற அரசமைப்புச் சட்டத்தின் மீதும் கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது.…
சீத்தாராம் யெச்சூரி எழுதிய இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? (Indhu Rashtram Endral Enna) புத்தகத்தின் முன்னுரை - ஜி.ராமகிருஷ்ணன் - https://bookday.in/

இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? – நூல் அறிமுகம்

இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? - நூல் அறிமுகம்   ‘ஒவ்வொரு சொல்லுக்கும் வார்த்தைக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கும்’                                         -மாசேதுங் இந்த மேற்கோளை பொருத்திப்பார்த்து, இன்றைய பாஜக தலைவர்களின் அணுகுமுறையை புரிந்து கொள்ள முடியும். அதானி - அம்பானி…
"படியான்" குறும்படம் பற்றி தோழர் ஜி.ராமகிருஷ்ணன் | Padiyaan - M.Subramanian - G.Ramakrishnan - Movie review - https://bookday.in/

“படியான்” குறும்படம் பற்றி தோழர் ஜி.ராமகிருஷ்ணன்

"படியான்" குறும்படம் பற்றி தோழர் ஜி.ராமகிருஷ்ணன் உதவி இயக்குநரான தோழர் எம் எஸ் மணி இயக்கத்தில் உருவான படியான் குறும்படத்தை மகிழ்ச்சியோடு பகிர்கிறேன். இயக்குநர் மா.சுப்ரமணியன் இயக்கிய குறும்படம் படியான் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிக அருமையாக திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார்.வரலாற்றைச் சித்தரிக்கக் கூடிய இந்த படத்தை இயக்குநர் மா. சுப்ரமணியன் மிக அருமையாக கையாண்டு இருக்கிறார்.…
கிராமப்புற இந்தியாவின் சுரண்டும் வர்க்கமும் உழைப்பாளிகளும் –  ஜி.ராமகிருஷ்ணன்

கிராமப்புற இந்தியாவின் சுரண்டும் வர்க்கமும் உழைப்பாளிகளும் – ஜி.ராமகிருஷ்ணன்

கிராமப்புற இந்தியாவின் சுரண்டும் வர்க்கமும் உழைப்பாளிகளும் - ஜி.ராமகிருஷ்ணன் “காஷ்மீர் பள்ளத்தாக்கில் கனிமரங்களை வளர்த்துவிட்டு சகாரா பாலைவனத்தில் சஞ்சாரம் செய்கிறோம்” ~ கவிஞர் இன்குலாப் உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டுகிற உழைப்புச் சுரண்டலை இன்குலாப் தனது கவிதையில் அழகியலுடன் விளக்கியுள்ளார். இந்தியாவில்…
‘பெண் அன்றும் இன்றும்’ | நூல் | பெண் | பெண்கள் | https://bookday.in/

‘பெண் அன்றும் இன்றும்’ – நூல் வெளியீடு

  வரலாறு நெடுகிலும் தொடரும் பெண்களின் போராட்டம் நர்மதா தேவி எழுதிய ‘பெண் அன்றும் இன்றும்’ நூலை பாரதி புத்தகாலயம் பதிப்பித் துள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா புதனன்று (ஜூன் 26) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
Kalapaniyil Communistugal | களப்பணியில் கம்யூனிஸ்டுகள் பாகம் – 3 பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள்

ஜி ராமகிருஷ்ணன் எழுதிய “பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள்” – நூலறிமுகம்

ஒரு சுதந்திர நாட்டில் வாழும் மக்களை நெறிப்படுத்தவும் அவர்களுக்கான அன்றாடத் தேவைகளை நிறைவேற்றவும் வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளை உருவாக்கித் தரவும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் முறையான கட்டமைப்பும் தலைமைப் பண்பும் தேவைப்படுகிறது. நமக்கான செயல்திட்டங்களை வகுக்கவும் அவற்றை முறையான வழியில் நடைமுறைப்படுத்தவும்…