Posted inWeb Series
அறிவியலாற்றுப்படை – 38: காத்துவாக்கில் வந்ததா கண்டுபிடிப்புகள் – முனைவர் என்.மாதவன்
காத்துவாக்கில் வந்ததா கண்டுபிடிப்புகள் அறிவியலாற்றுப்படை - 38 - முனைவர் என்.மாதவன் குறும்புக்கார சிறுவன் ஒருவன். எப்போது பார்த்தாலும் விளையாட்டிலும் குறும்பிலும் ஈடுபட்டுக்கொண்டேயிருப்பான். வீட்டுவேலைகள் எதிலும் பங்களிப்புகள் செய்யமாட்டான். இவனை அவனது அத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டேயிருப்பார். இவ்வாறான குறும்புகளுக்கான தண்டனையாக…

