சாவர்க்கரும் காந்தி கொலை வழக்கும் -ஏ.ஜி. நூரணி (தமிழில்: ச.வீரமணி)

சாவர்க்கரும் காந்தி கொலை வழக்கும் -ஏ.ஜி. நூரணி (தமிழில்: ச.வீரமணி)

2012 ஜூலை 12 அன்று ஸ்வபன் தாஸ்குப்தா தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அனைவரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் ஓர் உண்மையை வெளிக்கொண்டு வந்தார். மொரார்ஜி தேசாயின் கூற்றின்படி, மகாத்மா காந்தியின் கொலையில் வி.டி. சாவர்க்கரும் உடந்தை என்று எல்.கே. அத்வானி தன்னிடம் கூறியதாக அந்தப் பேட்டியில்…