நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: முத்து ஜெயா எழுதிய “தத்து” நாவல் புத்தகம் | Muthu Jeya's Thathu Novel Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் – செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: முத்து ஜெயா எழுதிய “தத்து” நாவல்

சமையல் கலைஞராகவும், மாலை நேர உணவகத்தை நடத்துபவருமான, “தத்து” நாவலாசிரியர், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேயுள்ள தொம்பக்குளம் என்னும் ஊரைச் சார்ந்தவர். தொடர்ந்து பல்வேறு இதழ்களில், சிறுகதைகள், கட்டுரைகள், எழுதி வரும் இவரது முதல் சிறுகதை நூல் 'கம்பரக்கத்தி' வைமா இலக்கிய…
பா. செயப்பிரகாசம் (P. Jeyaprakasham) எழுதிய 'உச்சி வெயில்' (Uchi Veyil Novel) நாவல் புத்தகம் ஓர் அறிமுகம் | www.bookday.in

பா. செயப்பிரகாசம் எழுதிய ‘உச்சி வெயில்’ நாவல் – நூல் அறிமுகம்

'உச்சி வெயில்' நாவல் - நூல் அறிமுகம் மனிதத்தைச் சிதைக்கும் சா(தி)யம் சூன் 2, 1942 இல் தூத்துக்குடியில் பிறந்து, கம்யூனிச கொள்கைகளை உள்வாங்கிய இந்நூலாசிரியர் பா. செயப்பிரகாசம், சுமார் நூற்றம்பைது சிறுகதைகளையும், பதினெட்டு கட்டுரைகளையும், மூன்று நாவல்களையும் படைத்துள்ளார். 1968ஆம்…
எழுத்தாளர் அ. வெண்ணிலா-வின் (Writer A.Vanila) "சாலாம்புரி" (Salampuri) நாவல் புத்தகம் - நூல் அறிமுகம் | Tamil Book Review

அ. வெண்ணிலாவின் “சாலாம்புரி” நாவல் – நூல் அறிமுகம்

"சாலாம்புரி" நாவல்-லில் இருந்து.... கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல், சிறு பத்திரிகை என பன்முகத் தளங்களில் இயங்கிவரும் இந்நூலாசிரியர் அ. வெண்ணிலா அவர்களின் படைப்புகள், ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வந்தவாசியைப் பிறப்பிடமாகக் கொண்ட தோழர், முதுகலையில்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “இரண்டாம் இடம்” [மொழிபெயர்ப்பு நாவல்]- பா.கெஜலட்சுமி

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “இரண்டாம் இடம்” [மொழிபெயர்ப்பு நாவல்]- பா.கெஜலட்சுமி

      எல்லா குழந்தைகளுக்கும் பிடித்தமான கதாபாத்திரம், உடல் பலத்தின் பொருட்டு அரிய சாகசங்கள் செய்வதால் இராமாயண அனுமனும், பாரத பீமனும் ஆவர். கேரளத்தின் கிராமங்களில், பிள்ளைகளுக்கு உரியதான, பல தீய பழக்கவழக்க ஒழிப்புகளும் பீமனின் பெயரால் பயமுறுத்தப்படுவதாக, ஆசிரியர்…
ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மனம் என்னும் மாமருந்து –  பா. கெஜலட்சுமி

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மனம் என்னும் மாமருந்து – பா. கெஜலட்சுமி

        நுகர்வு கலாச்சார வாழ்வியலில், வாழும் கலைக்குக் கூட பயிற்சியை எதிர்நோக்குகிறோம். நினைவுகளையும், எதிர்பார்ப்புகளையும் அற்ற மனதைப் பெறுவதற்கும், சமயங்களில் மனமே அற்றுப் போவதற்கும் கூட பயிற்சியென்ற பெயரில் தவறான வழிமுறைகளை, அன்றாட வாழ்வில் பின்பற்றக் கடினமான…